Sunday 3 October 2010

வணக்கம்! வந்தனம்!!

இது சில வருடங்களுக்கு முன் வரைந்தது. போஸ்டர் கலரில்தான் வரைந்திருக்கிறேன். எங்கள் நிறுவனத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.


48 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. வெகு அழகு.

ஸாதிகா said...

அக்கா,படம் உயிரோட்டமாக உள்ளது.படத்தின் தத்ரூபம்,அழகு கண்களை கட்டிப்போட்டு விட்டது

Asiya Omar said...

என்னவொரு அழகு,அருமையான ஓவியம்.

தமிழ் உதயம் said...

மிக நன்றாக உள்ளது.

எம் அப்துல் காதர் said...

நல்லா இருக்கு சகோதரி!

Jaleela Kamal said...

அழகு சிலை , போல் ரொம்ப அழகு,

எல் கே said...

அக்கா படம் அருமை

'பரிவை' சே.குமார் said...

அழகு.

Ahamed irshad said...

நல்லாயிருக்குங்க மனோ அக்கா..

தினேஷ்குமார் said...

வணக்கம் அம்மா
அழகாண ஓவியம்
உயிர் பெற்றிருக்கு
உங்கள் கைவண்ணத்தில்

Vidhya Chandrasekaran said...

உயிரோட்டத்துடன் உள்ளது:)

இமா க்றிஸ் said...

அக்கா,
ஆஸ் யூஷுவல், என்லார்ஜ் செய்து பார்த்தேன். ;) ஓவியம் அருமை. உதட்டில் மெல்லிய புன்னகை. கண்கள் & மூக்கும் கூட மெலிதாய் சிரிக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை.

Menaga Sathia said...

woww very nice!!

vanathy said...

very beautiful art work!

R. Gopi said...

மிக அருமை. அந்தக் கண்கள் பேசுகின்றன.

Kousalya Raj said...

ரொம்ப அருமையாக உள்ளது.... அந்த உயிர்ப்புடன் உள்ள கண்கள் அட்டகாசம்..

இலா said...

அருமையான ஓவியம் மனோ ஆன்டி! நேரில பாக்கற மாதிரி இருக்கு :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா இருக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..அந்த காலத்து ஆனந்த விகடன்ல ஸிம்ஹா
படம் போல இருக்கு..சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

அருமையான ஓவியம்

Vijiskitchencreations said...

நேரிலேயே பார்பது போல் இருக்கு. அவ்வள்வு தத்ரூபம்+உயிரோட்டம்.
நல்ல அருமையான ஓவியம்ப்பா.மேலும் மேலும் தொடருங்கோ.

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

உங்களின் மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சாதிகா!

மனோ சாமிநாதன் said...

அன்புப்பாராட்டிற்கு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

மிக்க நன்றி அன்புச் சகோதரர் தமிழ் உதயம்!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் அப்துல் காதர்!
பாராட்டுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான நன்றி ஜலீலா!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் எல்.கே!

ரொம்ப நாளாயிற்று உங்களை இங்கே பார்த்து!
வந்து என் ஓவியத்தைப் பாராட்டியதற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான நன்றி இர்ஷாத்!

மனோ சாமிநாதன் said...

கவிதயாய் பாராட்டியதற்கு அன்பு நன்றி தினேஷ்குமார்!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப் பாராட்டியதற்கு இதயங்கனிந்த நன்றி இமா!!

மனோ சாமிநாதன் said...

thank you Menaga!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the appreciation vanathy!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் கோபி!

முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களை இங்கே மறுபடியும் பார்ப்பதில் சந்தோஷம் கெளசல்யா!
அன்புப்பாராட்டிற்கும் அதை ரசனையுடன் எழுதியதற்கும் என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டுக்கு என் அன்பு நன்றி இலா!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி!

நீங்கள் எழுதிய பிறகு நானும் சிம்ஹா ஓவியங்களை-முக்கியமாக ‘மலர்கள்’ என்ற தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்களை மனக்கண்முன் கொண்டு வந்து பார்க்கிறேன்!. பாராட்டிற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி காஞ்சனா!!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி விஜி!!

Unknown said...

அருமையான ஓவியம் !நல்லா இருக்குங்க .

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஜிஜி!!

மனோ சாமிநாதன் said...

இப்பதிவிற்கு ஓட்டளித்து இண்ட்லியில் இனைத்த ஸாதிகாவிற்கு என் உளமார்ந்த நன்றி!!
ஓட்டளித்த தோழமைகள் விஜய்சதீஷ், ஜெய்லானி, கங்கா, ஆசியா, பனித்துளி சங்கர், ரோமேஷ், அப்துல் காதர், இர்ஷாத், ஷ்ருவிஷ், கார்த்தி, பாலக், மெளனகவி, பவன், கோபி, விவேக், இடுகைமான், அஷோக், வேதா, jntube, kousalya, smallaappu, maalgudi, Maragatham, Sounderஅனைஅவ்ருக்கும் என் அன்பு நன்றி!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மேடம்...உங்களைப் போலவே, படம் வரையும் ஒருவர் என் ப்ளாக்கில் வருகை தந்துள்ளார்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
தொடர்புக்கு:
http://aarellen.blogspot.com/2010/11/81.html

ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

மனதை கொள்ளை கொள்ளும் ஓவியம்! மிகவும் நன்றாக இருக்கிறது மேடம் !!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் லக்ஷ்மிநாராயணன்!