Tuesday 11 September 2018

வாட்ஸ் அப் வினோதங்கள்-3!!!



திருச்சியில் அரசு மருத்துவ மனையின் நோயாளிகளுக்கு தினமும் காலை கஞ்சியும் மதியம் உணவும் வழங்கி வருகிற‌வரைப்பற்றிக்கூறும் நிகழ்ச்சி இது! அதுவும் கடந்த 26 வருடங்களாக!  


ஒரு ஏழைத்தாயின் கண்ணீர்க்குமுறல் இது! இவரின் வார்த்தைகள் நெஞ்சை சுடுகிறது! பாசத்தை மறக்கும் பிள்ளைகளுக்கு தண்டனை வேண்டும் என்கிறார் இவர்!

  
கல்லிலே மட்டும்தானா கலைகளை வடிக்க முடியும்? ஒரு மனிதனுக்கு முடி வெட்டுவது கூட சிறந்த கலை தான்! 



அம்மியும் கீத்து வண்டியும் டயரை வைத்து விளையாடும் சிறுவர்களும் குடிசை வீடும் ரேடியோவும்- இன்னும் எத்தனை எத்தனை பழைய இனிய நினைவுகள்!!!



ஒரு இளம் பெண்ணுக்கு இதை விடவும் அழகாக எப்படி புத்திமதி சொல்ல முடியும்? முத்தான வரிகள் ஒவ்வொன்றும்!!



இந்தப்பெண்மணியின் ஒவ்வொரு வார்த்தையும் மனசை பாதிக்கிறது! கண்களிலிருந்து கண்ணீர் வழிவதை தவிர்க்கவே முடியவேயில்லை!