Monday 18 January 2016

கண்களுக்கு விருந்து!

கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை ஒரு முறை துபாயை சுற்றி வந்தால் போதும், உணர்ந்து கொள்ள‌லாம்!  உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கே சில புகைப்படங்கள்!!

















 

25 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உயரம், மிடுக்கு, பிரம்மாண்டம். பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

புகைப்படங்கள் அருமை. மக்கள் தொகை பெருகப் பெருக இது மாதிரி வானளாவிய கட்டிடங்கள் அவசியமாகிறது!

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

திண்டுக்கல் தனபாலன் said...

யப்பா....!

சாரதா சமையல் said...

உயரமான கட்டிடங்களை பார்க்கும் போது உண்மையிலே கண்களுக்கு விருந்து தான்.

Anuprem said...

அருமையான இடம் ..அழகான படங்கள்

priyasaki said...

மிகவும் அழகான படங்கள் அக்கா. உண்மையில் கண்களுக்கு விருந்துதான்.நன்றி.

pudugaithendral said...

படங்கள் அருமை

”தளிர் சுரேஷ்” said...

வானுயர்ந்த கட்டிடங்களின் வடிவழகில் சொக்கினேன்! அருமை! நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கண்களுக்கு விருந்தளிக்கும் வானளாவிய கட்டடங்கள், கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுவதாகத்தான் உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் VGK

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் புகைப்படங்கள் சகோ

கரந்தை ஜெயக்குமார் said...

கண்கள் குளிர்ந்து போய்விட்டன சகோதரியாரே
நன்றி

shameeskitchen said...

எல்லா போட்டோவும் கொள்ளை அழகு.

ஓசியிலேயே துபாய் பார்த்தாச்சு.

மனோ சாமிநாதன் said...

ரசித்து அழகிய பின்னூட்டமளித்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்ததற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா ப்ரேம்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி புதுகைத்தென்றல்!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்ட வரிகளுக்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து பின்னூடம் கொடுத்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ஷாமி!