tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8220945255250360796..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: முகங்கள்-3!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38501656004560587392020-05-16T09:14:03.975+04:002020-05-16T09:14:03.975+04:00"நெற்றியில் குங்குமம் இல்லாமல், சற்றே வெள்ளி ..."நெற்றியில் குங்குமம் இல்லாமல், சற்றே வெள்ளி நரைகளுடன்...." இருந்தவரின் புகைப்படத்தில் குங்குமம் இருக்கிறதே!..<br /><br />(2) உங்கள் ஏலக்காய் வைத்தியத்தை நானும் கடைப்பிடிக்கிறேன். எப்படியென்றால், மாலையிலோ அல்லது இரவிலோ நான் ப்ரெட், பன் முதலியவை சாப்பிட்டால், ராத்திரி முழுவதும் நெஞ்செரிச்சல் விடாமல் துன்புறுத்தும். (பகலில் சாப்பிட்டால் வராது.) ஒரு சித்த வைத்தியரிடம் சொன்னபோது, இரண்டே இரண்டு ஏலக்காய்களை வாயிலிட்டு சுவைத்துக்கொண்டே இருக்கச் சொன்னார். கடைசியில் சக்கையையும் விழுங்கிவிடச் சொன்னார். அதைப் பின்பற்றுகிறேன். இப்போது அந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டது. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37043237585822251892020-05-10T18:24:37.260+04:002020-05-10T18:24:37.260+04:00நெகிழ்ச்சியான சம்பவம். நெகிழ்ச்சியான சம்பவம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88674209818241345042020-05-09T21:31:06.891+04:002020-05-09T21:31:06.891+04:00எளிய, உபயோகமான மருத்துவ குறிப்புக்கு நன்றி. எளிய, உபயோகமான மருத்துவ குறிப்புக்கு நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13589586827960591542020-05-09T20:29:16.857+04:002020-05-09T20:29:16.857+04:00வாருங்கள் வல்லிசிம்ஹன்! துபாயில் நாம் பேசியது எனக்...வாருங்கள் வல்லிசிம்ஹன்! துபாயில் நாம் பேசியது எனக்கும் நினைவில் உள்ளது. கணவர் உணவக உரிமையாளர் என்பதால் இப்போதும் துபாயில் தான் இருக்கிறேன். இந்த கொரோனா சமயத்தில், வீட்டில் ஒரு பகுதியில் கட்டுமானம் செய்ய வந்து நானும் என் கணவரும் தஞ்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறோம்!<br />அந்த ஏலக்காய் வைத்தியம் மிகுந்த பலன் கொடுக்கும். நெஞ்செரிச்சல், கனம் இதற்குமே இது சிறந்த தீர்வு. பலரும் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35004933814115362342020-05-09T20:23:16.244+04:002020-05-09T20:23:16.244+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-90259808930377830132020-05-09T20:22:35.153+04:002020-05-09T20:22:35.153+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!
இது மிக...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!<br />இது மிக அருமையானதொரு வைத்தியக்குறிப்பு என்பது உண்மை தான்! நான் இந்த ஏலக்காய் வைத்தியத்தை பல முறை பலரிடமும் சொல்லி அவர்களுக்கெல்லாம் நெஞ்சு வலி சரியாகி இருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63709979058621501472020-05-09T20:19:47.954+04:002020-05-09T20:19:47.954+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-49253282920717551132020-05-09T20:18:55.429+04:002020-05-09T20:18:55.429+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86511756698227432392020-05-09T20:18:44.961+04:002020-05-09T20:18:44.961+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் ஸ்ர...வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75720840134392768172020-05-09T20:17:02.620+04:002020-05-09T20:17:02.620+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44403183312842872932020-05-09T20:16:02.644+04:002020-05-09T20:16:02.644+04:00வருகைக்கும் இடுகையை ரசித்ததற்கும் அன்பு நன்றி தனபா...வருகைக்கும் இடுகையை ரசித்ததற்கும் அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-10938675390887171522020-05-09T17:24:10.871+04:002020-05-09T17:24:10.871+04:00துபாயில் உங்களுடன் உறையாடியது நினைவில் இருக்கு.
அன...துபாயில் உங்களுடன் உறையாடியது நினைவில் இருக்கு.<br />அன்பு மனோ மா. இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்.<br /><br />இதய நிபுணருக்காகக் காத்திருந்த காலங்கள் மந்தில் வந்து போகின்றன.<br />நம்மூரில் தான் எத்தனி வகையான காத்திருப்புகள்.!<br />அந்தப் பாச அன்னைக்கும் நீங்கள் <br />சொன்ன வைத்தியக் குறிப்பை நானும் எடுத்துக் கொள்கிறேன்.<br />சுக்குமோரும், ஏலக்காயும். மிக நன்றி மனோமா.<br />பிள்ளைகள் தரும் ஏமாற்றத்தை அந்தத் தாயால் தாங்க முடியவில்லை.<br /><br />நல்ல ஆறுதல் கிடைக்கட்டும்.<br />அன்பு அணைப்புகளோடு வல்லிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87995913828571218402020-05-09T10:22:16.784+04:002020-05-09T10:22:16.784+04:00நெகிழ்ச்சி.
தாயின் அன்பு புரியாத மகன் - என்ன சொல...நெகிழ்ச்சி. <br /><br />தாயின் அன்பு புரியாத மகன் - என்ன சொல்ல?<br /><br />அவருக்கு உடல்நலம் நன்றாகவே இருக்கட்டும். எனது பிரார்த்தனைகளும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43617303785123206962020-05-08T15:20:19.227+04:002020-05-08T15:20:19.227+04:00அன்பான ஆறுதலான உங்கள் வார்த்தையும் பரிவான வைத்தியக...அன்பான ஆறுதலான உங்கள் வார்த்தையும் பரிவான வைத்தியக் குறிப்பும் அந்த அம்மாவின் மனதை திறந்து பேச வைத்து விட்டது.<br /><br />தாயின் அன்பை புரிந்து கொண்டு வாருவார் அந்த பையன்.<br /><br /><br />அருமையான வைத்தியக்குறிப்பு .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-90831714589915711672020-05-08T13:25:11.577+04:002020-05-08T13:25:11.577+04:00பாவம் அந்தத் தாய். பெற்ற மனம் பித்தாகத் துடிக்கிறத...பாவம் அந்தத் தாய். பெற்ற மனம் பித்தாகத் துடிக்கிறது. அதன் காரணமாகக் கூட நெஞ்சு வலி அதிகம் ஆகி இருக்கலாம். எப்படியோ குறைந்தது சந்தோஷம். வயதானவர்களுக்குப் புரோட்டின் தேவை என்று எங்க மருமகள் எங்களைப் பருப்பு வகைகள் அதிகம் சாப்பிடச் சொல்வாள். நாங்கள் மென்மையாக மறுத்துவிடுவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1860212013826843832020-05-08T10:35:24.345+04:002020-05-08T10:35:24.345+04:00மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் சகோதரிமகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் சகோதரிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84551523483485855422020-05-08T03:33:16.506+04:002020-05-08T03:33:16.506+04:00நெகிழ வைக்கும் அனுபவங்கள். பாவம் அந்தத் தாய்.நெகிழ வைக்கும் அனுபவங்கள். பாவம் அந்தத் தாய்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58939039937884926912020-05-07T17:02:24.930+04:002020-05-07T17:02:24.930+04:00வாசிக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது. பெத்தமனம் பித்து...வாசிக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது. பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது தான் ஞாப்கம் வருகிறது. நீங்க தக்க சமயத்தில் நல்ல அறிவுரை சொல்லியிருக்கிறீங்க அக்கா. நெஞ்சுவலி என்றாலே எல்லாருக்கும் பயம்தான். priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76650084035074348962020-05-07T16:43:03.533+04:002020-05-07T16:43:03.533+04:00நெகிழ்ந்தேன் அம்மா...நெகிழ்ந்தேன் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com