tag:blogger.com,1999:blog-6221094845742493890.post7411862753726331436..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: குளோபல் விபாஸனா பகோடா!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21486692207349750092016-09-30T06:50:58.542+04:002016-09-30T06:50:58.542+04:00அருமையான படங்கள், தகவல்கள். அமைதி தவழும் இடமாகக் க...அருமையான படங்கள், தகவல்கள். அமைதி தவழும் இடமாகக் காட்சியளிக்கிறது! பகிர்விற்கு மிக்க நன்றி. நிறைய அறிந்து கொண்டோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43190150206577044232016-09-19T20:22:21.907+04:002016-09-19T20:22:21.907+04:00இன்றுதான் பகோடாவைக் கண்டேன். புத்தகயா சென்றபோது ஓர...இன்றுதான் பகோடாவைக் கண்டேன். புத்தகயா சென்றபோது ஓர் அமைதியை உணர்ந்தேன். அதே அமைதியை இங்கே பதிவினைப் படிக்கும்போதும், புகைப்படங்களைப் பார்த்தபோதும் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7715915747904313952016-09-07T21:54:22.425+04:002016-09-07T21:54:22.425+04:00தங்கள் பதிவே நெஞ்சை நிறைக்கிறது ..மிக்க மிக்க நன...தங்கள் பதிவே நெஞ்சை நிறைக்கிறது ..மிக்க மிக்க நன்றி <br />மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15982230488710661752016-09-06T10:25:28.471+04:002016-09-06T10:25:28.471+04:00பிரம்மாண்டமான கோவில்.... படங்களும் ...தகவல்களும்.....பிரம்மாண்டமான கோவில்.... படங்களும் ...தகவல்களும்..அருமைAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20751323747051715792016-09-05T20:55:21.556+04:002016-09-05T20:55:21.556+04:00மும்பையில் சில வருடங்கள் வசித்ததுண்டு, ஆனால் இக்கோ...மும்பையில் சில வருடங்கள் வசித்ததுண்டு, ஆனால் இக்கோவிலைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. புகைப்படங்கள் அருமை.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6458094509577808742016-09-05T18:16:29.911+04:002016-09-05T18:16:29.911+04:00அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....
அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73187146196248320402016-09-05T13:33:50.682+04:002016-09-05T13:33:50.682+04:00இரண்டாண்டுகளுக்கு முன்பு
மும்பை சென்றிருந்தேன்
இப்...இரண்டாண்டுகளுக்கு முன்பு<br />மும்பை சென்றிருந்தேன்<br />இப்படி ஒரு அற்புதமான ஸ்தலம் இருப்பது<br />தெரியாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது<br />படங்களுடன் பகிர்வு நேரடியாகப் பார்க்கிற<br />உணர்வைத் தருகிறது<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85543075016348300082016-09-05T13:27:30.778+04:002016-09-05T13:27:30.778+04:00அழகான படங்கள். அருமையான விளக்கங்கள். கடைசியில்
தேவ...அழகான படங்கள். அருமையான விளக்கங்கள். கடைசியில்<br />தேவையான குறிப்பு.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48324291947188480842016-09-05T11:11:41.233+04:002016-09-05T11:11:41.233+04:00அழகிய படங்களைப் பார்க்கும் போதே -
அங்கு அமைதியும்...அழகிய படங்களைப் பார்க்கும் போதே - <br />அங்கு அமைதியும் ஆனந்தமும் தவழ்வதை உணரமுடிகின்றது..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87780185543426104222016-09-04T21:43:18.899+04:002016-09-04T21:43:18.899+04:00மிகவும் கலை நுணுக்கங்களுடன் கூடிய படங்களும், பதிவு...மிகவும் கலை நுணுக்கங்களுடன் கூடிய படங்களும், பதிவும், விளக்கங்களும் மிகவும் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />’குளோபல் விபாஸனா பகோடா’ என்ற பெயரும் வெங்காய தூள் பகோடா போன்று எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையில் ருசியாகவே உள்ளது. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com