tag:blogger.com,1999:blog-6221094845742493890.post704450460995977229..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: சர்க்கரை நோயும் சிறுநீரகமும்!!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52371320862859536832023-05-22T15:42:40.070+04:002023-05-22T15:42:40.070+04:00வாருங்கள் சகோதரர் செல்வராஜ்!
நீங்கள் சொல்வது மாதி...வாருங்கள் சகோதரர் செல்வராஜ்!<br /><br />நீங்கள் சொல்வது மாதிரி, படிக்காதவர்கள், விபரம் புரியாதவர்கள் அதிகமாக புரதம் வெளியேற ஆரம்பித்ததும் கிரியாட்டினினும் யூரியாவும் அதிகமாக ஆரம்பித்து, கால்கள் வீங்கி அப்புறமாகத்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். டயாலிஸிஸ் சிகிச்சைக்குள் செல்லும்படியாகி விடுகிறார்கள்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83547977306818839042023-05-22T15:36:58.060+04:002023-05-22T15:36:58.060+04:00வாருங்கள் நெல்லைத்தமிழன்!
புரதம் வெளியேறுவதை கண்ட...வாருங்கள் நெல்லைத்தமிழன்!<br /><br />புரதம் வெளியேறுவதை கண்டு பிடிக்கும் முறை பற்றி திருமதி கீதா சாம்பசிவத்திற்கு எழுதியுள்ளேன். துரதிர்ஷ்ட வசமாக, புரதம் சிறுநீரில் வெளியேறுவதை நம் உடல் எந்த விதத்திலும் உணர்த்தாது. பல வருடங்களுக்குப்பிறகு கூட, நம் உடலில் எந்த அடையாளமும் ஏற்படாது. மிக அதிகமாக புரதம் வெளியேறும்போது தான் சிறு நீர் அதிக நுரையுடன் வெளியேறும். இது ஒரு எச்சரிக்கை. அப்புறம் தான் கிரியாட்டினின் மெதுவாக ஏற ஆரம்பிக்கும். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33561800101996652582023-05-20T14:53:56.144+04:002023-05-20T14:53:56.144+04:00ஆதரவற்றோர் என்ன செய்வார்கள்?.. பாவம்..ஆதரவற்றோர் என்ன செய்வார்கள்?.. பாவம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-683047366800235012023-05-20T14:53:18.205+04:002023-05-20T14:53:18.205+04:00பயனுள்ள பதிவு..
அவ்வப்போது எனக்கும் இப்படியான பதற்...பயனுள்ள பதிவு..<br />அவ்வப்போது எனக்கும் இப்படியான பதற்றம் வருவதுண்டு..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19580813827119114502023-05-20T13:58:00.478+04:002023-05-20T13:58:00.478+04:00கருத்திலேயே அதற்கான பதில் இருக்கிறது. நன்றிகருத்திலேயே அதற்கான பதில் இருக்கிறது. நன்றிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17316879100380444612023-05-20T13:57:00.973+04:002023-05-20T13:57:00.973+04:00புரதம் வெளியேறுதான்னு எப்படித் தெரியும்? வருடம் ஒர...புரதம் வெளியேறுதான்னு எப்படித் தெரியும்? வருடம் ஒரு முறை நாம் செய்துகொள்ளும் சோதனையிலா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67818860357638336512023-05-18T20:32:00.530+04:002023-05-18T20:32:00.530+04:00வாருங்கள் கீதா சாம்பசிவம்!
இரத்தப்பரிசோதனைச்சாலைக்...வாருங்கள் கீதா சாம்பசிவம்!<br />இரத்தப்பரிசோதனைச்சாலைக்கு சென்று ' எனக்கு 24 மணி நேர சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால் ஒரு குடுவையை உங்களிடம் தருவார்கள். மறுநாள் முதன் முதலாக வரும் சிறுநீரை விட்டு விட வேண்டும். இரண்டாவதாக வரும் சிறுநீரிலிருந்து ஒவ்வொரு தடவையும் அந்த குடுவையில் சேமித்து வர வேண்டும். மறுநாள் முதலாக வரும் சிறு நீர் வரை சேமித்து அதைக்கொண்டு போய் உடனேயே பரிசோதனை சாலையில் கொடுத்து வர வேண்டும். அன்று மாலையே உங்கள் சிறுநீரின் மொத்த அளவு, எந்த அளவு புரதம் இந்த மொத்த சிறுநீரில் தேங்கியிருக்கிறது என்பதற்கான ரிஸல்டைக்கொடுத்து விடுவார்கள். இப்படி நாமே selfஆக டெஸ்ட் செய்து தேவைப்பட்டால் Nephrologist இடம் செல்லலாம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70438757556954258512023-05-18T20:22:31.192+04:002023-05-18T20:22:31.192+04:00வாருங்கள் கீதா! உபயோகமான பல கருத்துக்களை சொல்லியிர...வாருங்கள் கீதா! உபயோகமான பல கருத்துக்களை சொல்லியிருப்பதற்கு அன்பு நன்றி!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19624718501383791222023-05-18T20:17:54.208+04:002023-05-18T20:17:54.208+04:00நிறைய பேருக்கு இந்த புரதம் வெளியேறுவது பற்றின உண்ம...நிறைய பேருக்கு இந்த புரதம் வெளியேறுவது பற்றின உண்மைகள், அதன் பாதிப்பு என்று எதுவுமே தெரிவதில்லை ஸ்ரீராம்! ஒரு பொறுப்பான மருத்துவர் நோயாளிடம் அக்கறை கொண்டு அதைப்பற்றி விளக்கி, உணவில், மருந்துகளில் எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று அறிவுரையை தக்க சமயத்தில் சொன்னால் மட்டுமே நோயாளிக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கிடைக்கிறது. ஆனால் அந்த மாதிரி மருத்துவர் ஆயிரத்தில் ஒருத்தராகத்தானிருப்பார்கள்.<br />கருத்துரைக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36930377164379273682023-05-18T20:11:13.534+04:002023-05-18T20:11:13.534+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12837896246735648622023-05-18T15:48:19.970+04:002023-05-18T15:48:19.970+04:00புரதம் வெளியேறுவதை நாமே கண்டுபிடிக்க முடியுமா?புரதம் வெளியேறுவதை நாமே கண்டுபிடிக்க முடியுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56267729328875756922023-05-18T09:30:38.707+04:002023-05-18T09:30:38.707+04:00ஆமாம் மனோ அக்கா நல்ல பயனுள்ள பதிவு. எல்லாமே அளவோடு...ஆமாம் மனோ அக்கா நல்ல பயனுள்ள பதிவு. எல்லாமே அளவோடு நாம் உட்கொண்டாலே பல இன்னல்களைத் தவிர்க்கலாம். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புரதம் நிறைய எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் என் மகன் சொல்லுவான், எதையும் அதிகமாக உட் கொள்ள வேண்டாம். அளவோடு ஒரு கணக்கு வைத்துக் கொண்டு சாப்பிடலாம் என்று. எதுவுமே நல்லது என்பதற்காக அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல்தான். <br /><br />சர்க்கரை வியாதிக்கு அரிசி உணவைக் குறைத்து சிறுதானியம், கோதுமை எல்லாம் பரிந்துரைக்கப்படுகின்றன. சரி அப்ப கேழ்வரகு தோசை கூடக் கொஞ்சம் சாப்பிடலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். நிச்சயமாகக் கூடாது. அதுவும் அளவுதான். Low glycemic என்றாலும். <br /><br />நல்ல விளக்கமாகச் சொல்லியிருக்கீங்க. இதை எல்லோரும் அறிந்திருந்தால் மிகவும் நல்லது. நீங்கள் சொல்லுவது போல் வருடம் ஒரு முறை சோதித்துக் கொண்டு நாமே கொஞ்சம் நம்மை ஆராய்ந்து கொண்டு கவனமாக இருத்தல் நலம்தான்.<br /><br />சில விஷயங்களுக்கு சித்தா, ஆயுர்வேதா கைகொடுக்கின்றன.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70346445833036824032023-05-18T03:45:10.757+04:002023-05-18T03:45:10.757+04:00உபயோகமான பதிவு. அலார்ம் ரைஸர். எத்தனை பேர்கள் இத...உபயோகமான பதிவு. அலார்ம் ரைஸர். எத்தனை பேர்கள் இதைப்பற்றி அறிந்திருப்பார்கள்..<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19435470674617491972023-05-17T19:30:46.930+04:002023-05-17T19:30:46.930+04:00ம்... சிரமம் தான்...ம்... சிரமம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com