tag:blogger.com,1999:blog-6221094845742493890.post6898971230683136905..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: நார்த்தங்காயும் பல்வலியும்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67914681390514999742014-09-21T21:05:34.276+04:002014-09-21T21:05:34.276+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சாமானியன்...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சாமானியன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62225141597479802022014-09-21T21:05:13.944+04:002014-09-21T21:05:13.944+04:00பாராட்டிற்கு இனிய நன்றி ஜனா!பாராட்டிற்கு இனிய நன்றி ஜனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9100292901557707712014-09-21T21:05:03.677+04:002014-09-21T21:05:03.677+04:00அழகிய ஒரு விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனம...அழகிய ஒரு விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனம் கனிந்த நன்றி பான்டியன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53455700678751709262014-09-21T21:04:53.699+04:002014-09-21T21:04:53.699+04:00அழகிய ஒரு விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனம...அழகிய ஒரு விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனம் கனிந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88034097382273154032014-09-21T21:04:45.739+04:002014-09-21T21:04:45.739+04:00சொந்தத் தோட்டத்தில் விளைந்த நார்த்தங்காயை ருசித்தி...சொந்தத் தோட்டத்தில் விளைந்த நார்த்தங்காயை ருசித்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் வெங்கட்! உங்களுக்கும் இந்த பல்வலி வைத்தியம் தெரிந்திருப்பது மகிழ்வைத்தருகிறது!!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30609131741846009832014-09-21T21:02:59.886+04:002014-09-21T21:02:59.886+04:00முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி...முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!<br />நீங்கள் சொன்னது போல கும்பகோணம், மயிலாடுதுறை பக்கம் எல்லாம் நார்த்தங்காய் நல்லதாய் கிடைக்கும்! உங்களுக்கும் இந்த வைத்தியம் தெரிந்திருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46272399871870669362014-09-21T21:02:41.773+04:002014-09-21T21:02:41.773+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!!கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89751159791834616392014-09-21T21:02:32.629+04:002014-09-21T21:02:32.629+04:00நீண்ட நாட்கள் கழித்து வருகையும் பின்னூட்டமும் தந்த...நீண்ட நாட்கள் கழித்து வருகையும் பின்னூட்டமும் தந்ததற்கு இனிய நன்றி சாகம்பரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82664635924312463522014-09-21T21:02:21.565+04:002014-09-21T21:02:21.565+04:00அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி பிரியசகி!அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி பிரியசகி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81847830424026111022014-09-21T21:02:12.198+04:002014-09-21T21:02:12.198+04:00முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ...முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73823079722993259812014-09-21T21:02:02.946+04:002014-09-21T21:02:02.946+04:00அம்மாவின் கைமணத்தையும் பழைய நினைவலைகளையும் ரசித்து...அம்மாவின் கைமணத்தையும் பழைய நினைவலைகளையும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள் மாணிக்கம் சட்டநாதன்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40798339931077999442014-09-21T21:01:48.807+04:002014-09-21T21:01:48.807+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!...இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12893368989157510912014-09-21T15:41:19.320+04:002014-09-21T15:41:19.320+04:00அப்பா நார்த்தங்காய் ஊறுகாய் செய்து நீங்கள் சாப்பிட...அப்பா நார்த்தங்காய் ஊறுகாய் செய்து நீங்கள் சாப்பிட கொடுத்து வைத்திருக்கிறீர்கள் ஏஞ்சலின்!<br /><br />நீங்கள் கேட்ட நார்த்ததங்காயின் படங்களை தாமதமாக இங்கே வெளியிடுவதற்கு மன்னியுங்கள். பல ஊர்கள் சென்று வந்த அலைச்சலால் உடன் தங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47068342232344013292014-09-21T14:55:54.744+04:002014-09-21T14:55:54.744+04:00வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ரூபன்...வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ரூபன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27226967895332330692014-09-21T14:49:16.986+04:002014-09-21T14:49:16.986+04:00சமய சஞ்சீவியாய் குறிப்பு தந்ததாகச் சொன்னதற்கு அன்...சமய சஞ்சீவியாய் குறிப்பு தந்ததாகச் சொன்னதற்கு அன்பு நன்றி நிலாமகள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25929878616264700452014-09-20T00:24:20.458+04:002014-09-20T00:24:20.458+04:00அம்மா,
நீங்கள் குறிப்பிட்ட வெல்லம் கலந்த " ந...அம்மா,<br /><br />நீங்கள் குறிப்பிட்ட வெல்லம் கலந்த " நார்த்தங்காய் ஜூஸ், " எங்கள் ஊரில்<br />நார்த்தங்காய் சர்பத் என பிரபலமான ஒன்று. இனிப்பு, புளிப்பு என நார்த்தையில் இருவகை உண்டு.<br /><br />நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட நார்த்தங்காய் இன்று ஆஸ்த்ரேலிய ஆரஞ்சுபழத்தின் வருகையால் மதிப்பிழந்து தவிக்கிறது !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54985637188403277652014-09-17T15:36:12.149+04:002014-09-17T15:36:12.149+04:00அசத்தலான வைத்தியக் குறிப்பு. அனுபவத்திலும் நாரத்தை...அசத்தலான வைத்தியக் குறிப்பு. அனுபவத்திலும் நாரத்தை சிறந்ததாகவே தெரிகிறது.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58052390046108678602014-09-15T22:09:00.665+04:002014-09-15T22:09:00.665+04:00வணக்கம் சகோதரி
உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன்...வணக்கம் சகோதரி<br />உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-68161909625151262652014-09-14T07:19:51.314+04:002014-09-14T07:19:51.314+04:00அன்புச் சகோதரிக்கு வணக்கம்.
விருது ஒன்றினைத் தங்கள...அன்புச் சகோதரிக்கு வணக்கம்.<br />விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்<br />நன்றி<br />http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.htmlகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21923531511281285262014-09-13T02:23:14.419+04:002014-09-13T02:23:14.419+04:00நெய்வேலியில் இருந்தவரை நார்த்தங்காய், எலுமிச்சை என...நெய்வேலியில் இருந்தவரை நார்த்தங்காய், எலுமிச்சை என தோட்டத்திலே விளையும்.... வீட்டில் எப்போதும் இருக்கும். <br /><br />மிகவும் பிடித்த ஒரு ஊறுகாய்.... [உப்பு மட்டும் போட்ட ஊறுகாய்!]<br /><br />பல்வலிக்கு மருந்து என முன்னர் வைத்துக் கொண்டதுண்டு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-18933982251811015022014-09-12T15:29:04.377+04:002014-09-12T15:29:04.377+04:00நாரத்தை ஊறுகாய் சென்னையில் போட்டது இன்னமும் வைத்தி...நாரத்தை ஊறுகாய் சென்னையில் போட்டது இன்னமும் வைத்திருக்கேன். இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் நாரத்தை அவ்வளவு நன்றாக இல்லை. கும்பகோணம் போனால் வாங்கிட்டு வரணும். :))) இரு நாட்கள் முன்னால் பல்லில் வலிக்கிறாப்போல் இருக்கவே நாரத்தங்காயைத் தான் கிள்ளி வாயில் அடக்கிக் கொண்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-69736509575091236682014-09-12T15:08:49.804+04:002014-09-12T15:08:49.804+04:00நல்ல மருத்துவத் தகவல்கள் அம்மா...நல்ல மருத்துவத் தகவல்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84446426270736141762014-09-12T12:07:48.896+04:002014-09-12T12:07:48.896+04:00 உப்பு நார்த்தங்காய் கடையில்கூட கிடைக்கிறது. சரியா... உப்பு நார்த்தங்காய் கடையில்கூட கிடைக்கிறது. சரியான சமயத்தில் பல்வலிக்கு பரிந்துரைத்திருக்கறீர்கள். இப்போது கிளைமேட் மாறுவதால் நிறைய பேருக்கு பல்வலி வருகிறது. பகிர்விற்கு நன்றி மேடம். சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27599048355413545592014-09-12T07:50:18.599+04:002014-09-12T07:50:18.599+04:00மிகவும் பயனுள்ள குறிப்பு.அத்துடன் கேள்விப்பட்டிராத...மிகவும் பயனுள்ள குறிப்பு.அத்துடன் கேள்விப்பட்டிராத குறிப்பும் கூட. எல்லோருக்கும் பயனளிக்கும் அக்கா. ரெம்ப நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38533563606768780842014-09-11T19:42:07.842+04:002014-09-11T19:42:07.842+04:00வீட்டுக்கொல்லையில் அபரிமிதமாய் கிடைக்கும்.அம்மா பு...வீட்டுக்கொல்லையில் அபரிமிதமாய் கிடைக்கும்.அம்மா புழங்கல் அரிசி சாதத்தில் நார்த்தங்காய் சாதம் நல்லெண்ணெய் விட்டு செய்வார்.ஆஹா... வீடே மணக்கும். நினைத்த நேரமெல்லாம் ஜீஸ்/ பானகம்,பழைய நினைவுகள் :-) பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com