tag:blogger.com,1999:blog-6221094845742493890.post6265153485732470440..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: காற்றுக்குமிழ்கள்!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60396491539850138592021-08-07T10:57:08.328+04:002021-08-07T10:57:08.328+04:00இன்றுதான் பதிவினைக் கண்டேன். மனம் நெகிழ்ந்துவிட்டத...இன்றுதான் பதிவினைக் கண்டேன். மனம் நெகிழ்ந்துவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் மனதை விட்டு என்றுமே அகலாது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9053574476885178942021-07-28T20:06:02.378+04:002021-07-28T20:06:02.378+04:00மனதைக் கலங்க வைக்கும் பகிர்வு. மனதைக் கலங்க வைக்கும் பகிர்வு. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48119990018601874442021-07-27T11:00:23.330+04:002021-07-27T11:00:23.330+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31974971529462307992021-07-27T10:59:46.708+04:002021-07-27T10:59:46.708+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52983563060422860972021-07-27T10:20:35.131+04:002021-07-27T10:20:35.131+04:00வாருங்கள் கீதா!
அந்தப் பெண் கலா, ஆட்டோ எதுவும் ஸ்ட...வாருங்கள் கீதா!<br />அந்தப் பெண் கலா, ஆட்டோ எதுவும் ஸ்டாண்டில் இல்லாததால் ஓரமாக நின்றிருக்கிறாள். அப்போது வேகமாக வந்த லாரி திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையோ என்னவோ, ஓரமாக நின்று கொண்டிருந்த இவள் மீது நேராக வந்து மோதி விட்டது. இப்படித்தான் அவள் மறைந்தாள். <br />அவளை அவள் வீட்டில் கூட நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ, இல்லையோ, நான் அவளை அடிக்கடி நினைத்துக்கொண்டிருக்கிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54365721102671180392021-07-27T09:40:22.538+04:002021-07-27T09:40:22.538+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65893010801548669732021-07-27T06:00:00.681+04:002021-07-27T06:00:00.681+04:00மனம் கனத்துப் போய்விட்டதுமனம் கனத்துப் போய்விட்டதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26881526378036969532021-07-26T08:31:20.486+04:002021-07-26T08:31:20.486+04:00மனம் பதைபதைத்தது. சில விஷயங்கள் நம் கையில் இல்லை ...மனம் பதைபதைத்தது. சில விஷயங்கள் நம் கையில் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். <br /><br />நிலைகுலைய வைத்த சம்பவம் தான்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88956714335996137462021-07-26T08:19:48.740+04:002021-07-26T08:19:48.740+04:00நடந்த நிகழ்வு மனத்தை கலங்க வைக்கிறது...நடந்த நிகழ்வு மனத்தை கலங்க வைக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35143892108698431912021-07-26T06:40:24.738+04:002021-07-26T06:40:24.738+04:00உங்கள் இந்தப் பதிவை நான் படித்தது இல்லை. ஆனாலும் ந...உங்கள் இந்தப் பதிவை நான் படித்தது இல்லை. ஆனாலும் நான், ரேவதி, துளசி மூன்று பேருமே 2005 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இணையத்தில் இருக்கோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87633114126340654522021-07-26T06:39:45.880+04:002021-07-26T06:39:45.880+04:00நான் நினைச்சதே வேறே! அந்தப் பெண் ஏதோ தகாத சகவாசத்த...நான் நினைச்சதே வேறே! அந்தப் பெண் ஏதோ தகாத சகவாசத்தில் இருக்கிறாளோ என நினைத்து விட்டேன். ஆனால் நடந்திருக்கிறதே வேறே! மனசு வேதனையில் ஆழ்ந்து விட்டது. பாவம் அந்தப் பெண். அத்தனை அழகாகவும் உயிர்ப்புடனும் இருந்த பெண் இப்படித் திடீரென இறந்து விட்டாள் எனில்? என்ன நடந்திருக்கும் அப்படி ஒரு விபத்து நேரும்படி! காலை வேளையில் மனம் கனத்து விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27209622658249717322021-07-26T04:13:26.037+04:002021-07-26T04:13:26.037+04:00அந்தச் சிறுபெண் ஆட்டோக்காரரோடு சேர்த்து ஏதாவது ஏமா...அந்தச் சிறுபெண் ஆட்டோக்காரரோடு சேர்த்து ஏதாவது ஏமாற்றப் போகிறாளோ என்று எண்ணினால் சம்பவம் மனதை நிலைகுலைய வைத்து விட்டது. நிச்சயம் மறக்க முடியாத சம்பவம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29145597317054769182021-07-25T22:08:56.289+04:002021-07-25T22:08:56.289+04:00ஆமாம் மதுரைத்தமிழன், இத்தனை வருடங்களுக்குப்பின்னால...ஆமாம் மதுரைத்தமிழன், இத்தனை வருடங்களுக்குப்பின்னாலும் இன்னும் மனதில் அவளை நினைக்கையில் வலிக்கிறது. ' அவளை நான் அதட்டி உட்கார வைக்காமல் போனேனே' என்ற தவிப்பு, குற்ற உணர்ச்சியாய் மாறி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர சில காலம் பிடித்தது.<br /><br />கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84889453318851780652021-07-25T20:36:49.738+04:002021-07-25T20:36:49.738+04:00படித்தவுடன் மனதை பாதித்தது , படிக்க்கும் போதோ மனதை...படித்தவுடன் மனதை பாதித்தது , படிக்க்கும் போதோ மனதை பாதிக்கிறது என்கிற போது அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட உங்களுக்கும் நிச்சய்ம் மிக அதிகமாக மனம் பாதித்து இருக்கும்.... காலம் மாறினாலும் நிகழ்வு என்பது மனதின் அடியில் தங்கி இருக்காத்தான் செய்யும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29991805375144346552021-07-25T19:21:35.352+04:002021-07-25T19:21:35.352+04:00ஆமாம் கோமதி! இத்தனை வருடங்கள் கடந்து போயும் மனதில்...ஆமாம் கோமதி! இத்தனை வருடங்கள் கடந்து போயும் மனதில் இன்னும் அந்த வேதனை இருக்கிறது!<br />கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29494370787763939552021-07-25T17:15:35.774+04:002021-07-25T17:15:35.774+04:00படித்தவுடன் மனம் கனத்து விட்டது.
புதுமலரின் மறைவு ...படித்தவுடன் மனம் கனத்து விட்டது.<br />புதுமலரின் மறைவு மனதை விட்டு அலகாது போலவே!<br /><br />அந்த் சிறு மலருக்கு இறைவன் அவ்வளவுதான் வாழ்வு கொடுத்து இருக்கிறார் போலும். சில நினைவுகள் மனதை வருத்துவதை தவிர்க்க முடியாது போலும். காலங்கள் எத்தனை ஆனாலும் நீறு பூத்த நெருப்பாய் கனற்று கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com