tag:blogger.com,1999:blog-6221094845742493890.post531918603336582034..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: மருத்துவ சிகிச்சையின் இரண்டு பக்கங்கள்!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53678126810665577532023-03-14T17:57:28.065+04:002023-03-14T17:57:28.065+04:00மிகவும் வேதனையான சம்பவம். ஆழ்ந்த வருத்தங்கள்.மிகவும் வேதனையான சம்பவம். ஆழ்ந்த வருத்தங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76522844868729185802023-02-17T18:57:48.341+04:002023-02-17T18:57:48.341+04:00வாருங்கள் கீதா! முதலாவது செய்தியை படித்தபோதே நான் ...வாருங்கள் கீதா! முதலாவது செய்தியை படித்தபோதே நான் மிகவும் வியந்து போனேன். அரசு மருத்துவமனைகளுக்கு இவர் கெளரவம் சேர்த்திருக்கிறார். இவரது சிகிச்சை முறையும் செயல்பாடுகளும் இன்னும் நிறைய பேர்களுக்கு போய் சேர வேண்டும். அதனால் தான் அவரைப்பற்றி இங்கே பகிர்ந்து கொண்டேன்.<br /><br />என் தங்கை இறந்த விதத்தில் நீங்கள் சொல்வது போல மனதில் ஆயிரம் சந்தேகங்க்ளும் கேள்விகளும் குடைகின்றன. நேரில் செல்லும்போது தான் விடை கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் மீறிய அதிர்ச்சி இன்னும் இருந்து கொண்டேயிருக்கிறது. <br /><br />சில வருடங்களுக்கு முன் தான் அம்மாவின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடினோம். சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களை அதற்கு அழைத்திருந்தேன். அதைப்பற்றிய ஒரு பதிவும் அவர் வெளியிட்டிருந்தார். என் தங்கையின் வீட்டில் தான் அம்மா இருக்கிறார்கள். <br /><br />ஆறுதல் வார்த்தைகளுக்கு அன்பு நன்றி கீதா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65027491616019000862023-02-17T18:42:06.055+04:002023-02-17T18:42:06.055+04:00வாருங்கள் தனபாலன்! வருத்தத்தை பகிர்ந்து கொண்டது ஆற...வாருங்கள் தனபாலன்! வருத்தத்தை பகிர்ந்து கொண்டது ஆறுதலாக இருந்தது. அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81705429822542003762023-02-17T10:16:48.489+04:002023-02-17T10:16:48.489+04:00நேற்றே இரவு வாசித்துவிட்டேன் நெட் படுத்தியதால் கமெ...நேற்றே இரவு வாசித்துவிட்டேன் நெட் படுத்தியதால் கமென்ட் போட முடியவில்லை மனோக்கா.<br /><br />முதல் செய்தி மிக மிக மகிழ்வான செய்தி. மருத்துவர் ஜான் விஸ்வநாத் அருமையான மருத்துவர். அசாத்தியமான டெடிக்கேஷன் அதுவும் அவர் வணங்கும் இறைவன் மீதான நம்பிக்கை! இப்படியான மருத்துவர்கள்தான் நமக்குத் தேவை. குறித்தும் வைத்துக் கொண்டேன்.<br /><br />இரண்டாவது மனதை வேதனைப்படுத்தியது மனோக்கா. உங்களுக்கும் குடும்பத்து உறுப்பினர் எல்லோருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை மனோக்கா. அதுவும் நடந்து உள்ளே சென்றவர் வெளியே வரும் போது இப்படி....அதிர்ச்சியாக இருந்திருக்கும் கண்டிப்பாக. என்ன நடந்திருக்கும் அதற்குள்? என்ன தவறு எங்கு பல கேள்விகள் குடைகின்றன. என்னதான் நேரம் விதி என்று பல வார்த்தைகள் சொன்னாலும் இந்தக் கேள்விகள் நமக்கு மனம் சமாதானப்படும்படி விடை கிடைக்கும் வரை குடையும்...இத்தனைக்கும் மருத்துவரான மாப்பிள்ளை கூடவே இருந்திருக்கிறார். <br /><br />வேதனை மனோக்கா...அதுவும் 104 வயதான உங்கள் அம்மா அவருக்கு மனம் ரொம்ப வேதனையாக இருக்கும்....அம்மாவின் வயது 104...அம்மாவின் வயது ஆச்சரியம் மற்றும் அது பல செய்திகள் சொல்வதாகத் தெரிகிறது.<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56518115980300245312023-02-17T07:49:40.029+04:002023-02-17T07:49:40.029+04:00வருத்தமாக உள்ளது அம்மா...வருத்தமாக உள்ளது அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89706952645660252582023-02-16T19:48:35.489+04:002023-02-16T19:48:35.489+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!
நான் என் தங...கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!<br /><br />நான் என் தங்கையைப்பற்றி எதுவும் முன்பு எழுதியதில்லை. மூத்த சகோதரியைப்பற்றி எழுதியிருக்கிறேன். அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் கண்ணீர்க்குரல் மனதை கனக்க வைக்கிறது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81718410824762029742023-02-16T19:45:04.328+04:002023-02-16T19:45:04.328+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91283905755602358412023-02-16T19:44:19.509+04:002023-02-16T19:44:19.509+04:00விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் நெல்லைத்...விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் நெல்லைத்தமிழன்!<br /><br />ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிகிறது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. நேரில் போனால் தான் விபரங்களும் தெரியும். அதற்குள் அவர்களும் சற்று மீண்டெழுந்திருப்பார்கள். சில அதிர்ச்சிகள் அத்தனை சீக்கிரம் ஜீரணம் பண்ண முடியாது. அவற்றில் இதுவும் ஒன்று!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58648550944909116592023-02-16T19:39:29.421+04:002023-02-16T19:39:29.421+04:00அன்பு சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு,
தங்களின் ஆறு...அன்பு சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு,<br /><br />தங்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு சற்று அமைதியளித்தது. அன்பு நன்றி உங்களுக்கு!<br /><br />நெடுநாள் படுத்திருந்து இந்த மரணம் நிகழ்ந்திருந்தால் சற்று மனதை அமைதிப்படுத்திக்கொள்ளலாம். திடீரென்று நிகழ்ந்து அநியாயமாய் போய் விட்டதால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவோ சீரணம் செய்து கொள்ளவோ முடியவில்லை! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33340865666298606392023-02-16T17:43:46.704+04:002023-02-16T17:43:46.704+04:00மருத்துவர் ஜான் விஸ்வநாத் துவரங்குறிச்சி அரசு மருத...மருத்துவர் ஜான் விஸ்வநாத் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியில் இணைந்த கடந்த 8 மாதங்களில் பல அற்புதமான மருத்துத்துவ சேவைகளை செய்து பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளையும் அப்பகுதி ஏழை மக்களுக்கு வழங்கி மருத்துவ மனை சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.//<br /><br />அரசு மருத்துவமனை என்றாலே சிலர் மட்டமாக நினைப்பார்கள்.<br />அரசுமருத்துவமனை மருத்துவர் ஜான் விஸ்வநாத் அவர்களை பாராட்ட வேண்டும்.<br /><br />உங்கள் தங்ககையை பற்றி முன்பு பதிவு போட்டு இருந்தீர்கள்.<br />அவர்களின் இழப்பு மனதை கனக்க வைக்கிறது, அம்மாவுக்கு இன்னும் வருத்தம் அதிகமாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42770845911430195952023-02-16T15:48:02.254+04:002023-02-16T15:48:02.254+04:00சிறுவனின் சிகிச்சை பற்றிச் சொல்லும்போது வார்த்தைக்...சிறுவனின் சிகிச்சை பற்றிச் சொல்லும்போது வார்த்தைக்கு வார்த்தை, ஒவ்வொரு ஸ்டெப்பிலும் கடவுள் கிருபை, கடவுளின் அருளில் என்று மருத்துவர் சொல்லி இருப்பது அவர் டெடிகேஷனைக் காட்டுகிறது. நல்ல செய்தி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73364244008319217322023-02-16T14:46:49.762+04:002023-02-16T14:46:49.762+04:00எப்போதுமே ரிசல்ட் நன்றாக அமைந்துவிட்டால் மருத்துவர...எப்போதுமே ரிசல்ட் நன்றாக அமைந்துவிட்டால் மருத்துவர்களைப் புகழ்வதும், அதுவே தவறாகிவிட்டால் குற்றம் சுமத்துவதும் இயல்பு. இது எல்லாத் தொழில்களிலும் உண்டு.<br /><br />மருத்துவர் தவறு செய்திருக்கலாம். இல்லை வேறு தவறு நடந்திருக்கலாம். ஆனால் நோயாளியோ போயாச்சு. அதனால் அதனைப்பற்றிச் சிந்தித்தால் வருத்தம்தான் மிஞ்சும். அவங்களுடைய நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைத்துக்கொள்ளணும்.<br /><br />எழுதும்போது சுலபமாக இருக்கிறது. என் மாமனார், ஒரு ஹாஸ்பிடலில் கோவிட் சமயத்தில் மறைந்தபோது அந்த டாக்டர்கள், மருத்துவமனைமீது ஆறாத கோபம் இருந்தது. அந்த ஹாஸ்பிடல் பெயரை எடுத்தாலே வெறுப்பாக இருந்தேன். சில நாட்கள் முன்பு அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்தவர் சொன்னால், அந்த கோவில் நேரத்தில் அங்குள்ள ஒரு மருத்துவரும் மறைந்தாராம்.<br /><br />படிச்சவன் சூது வாது செய்தால் ஐயோ என்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள் பொறுப்புணர்வுடன் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள் என்றே நாம் நம்பவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52690473868446003242023-02-16T14:41:54.288+04:002023-02-16T14:41:54.288+04:00தங்கள் குடும்பத்தில் நேர்ந்துள்ள துயரம் நெஞ்சை அழு...தங்கள் குடும்பத்தில் நேர்ந்துள்ள துயரம் நெஞ்சை அழுத்துகின்றது..<br /><br />அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்வோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com