tag:blogger.com,1999:blog-6221094845742493890.post1815031626128057354..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: பூம்புகாரின் சிலப்பதிகார கலைக்கூடம்!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5790311358322719092016-05-27T22:38:25.134+04:002016-05-27T22:38:25.134+04:00வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்...வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55080230892226936302016-05-27T22:38:12.450+04:002016-05-27T22:38:12.450+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சிவகுமாரன்...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சிவகுமாரன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7935371031400801132016-05-27T22:37:55.338+04:002016-05-27T22:37:55.338+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி மோகன்ஜி!
கருத்துரைக்கு அன்பு நன்றி மோகன்ஜி!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58458608804768399032016-05-27T22:37:43.160+04:002016-05-27T22:37:43.160+04:00பாராட்டிற்கு இனிய நன்றி நாகேந்திரபாரதி!
பாராட்டிற்கு இனிய நன்றி நாகேந்திரபாரதி!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17719777957713717222016-05-27T22:37:25.422+04:002016-05-27T22:37:25.422+04:00புத்த விஹார் பற்றி எனக்குத்தெரியவில்லை. அடுத்த முற...புத்த விஹார் பற்றி எனக்குத்தெரியவில்லை. அடுத்த முறை சென்றால் அவசியம் பார்க்க வேண்டும். தகவலுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58238703693509838022016-05-27T22:37:11.753+04:002016-05-27T22:37:11.753+04:00பாராட்டிற்கு இனிய நன்றி அருள்மொழி வர்மன்!
பாராட்டிற்கு இனிய நன்றி அருள்மொழி வர்மன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-80063142793643168212016-05-27T22:36:47.972+04:002016-05-27T22:36:47.972+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிரு...இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44295010457053547852016-05-27T22:36:34.326+04:002016-05-27T22:36:34.326+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெ...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82437635505625250872016-05-27T22:36:22.956+04:002016-05-27T22:36:22.956+04:00நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள் கோமதி! அன்பு ...நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள் கோமதி! அன்பு நன்றி! <br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57843219124745933032016-05-27T22:36:11.665+04:002016-05-27T22:36:11.665+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!
...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!<br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6070448145795195302016-05-27T22:35:58.116+04:002016-05-27T22:35:58.116+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!
கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!<br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37094549702324740952016-05-27T22:35:45.618+04:002016-05-27T22:35:45.618+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை! என் இடுகையைப்பகி...பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை! என் இடுகையைப்பகிர்ந்து கொள்ளலாம்! உங்களின் புகைப்படங்களைக் காண ஆவலாயிருக்கிறேன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91025921525989093752016-05-27T22:35:23.987+04:002016-05-27T22:35:23.987+04:00வருகைக்கும் தகவல்களுக்கும் இனிய நன்றி சகோதரர் துரை...வருகைக்கும் தகவல்களுக்கும் இனிய நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்! <br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62150970686843468122016-05-27T22:35:10.400+04:002016-05-27T22:35:10.400+04:00பாராட்டிற்கு இனிய நன்றி அஜய்! பதிவிட்டுக்கொண்டிருக...பாராட்டிற்கு இனிய நன்றி அஜய்! பதிவிட்டுக்கொண்டிருக்கும்போது கணினியில் சிறிது பிரச்சினை. அதனால்தான் ஒவ்வொரு படத்திற்கும் கீழே சரியாக குறிப்பிட முடியவில்லை.<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6144596751573950682016-05-21T03:07:42.209+04:002016-05-21T03:07:42.209+04:00அருமையான தகவல்
சிறந்த பதிவு
அருமையான தகவல்<br />சிறந்த பதிவு<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23247987446544773982016-05-13T23:32:38.090+04:002016-05-13T23:32:38.090+04:00மயிலாடுதுறை தான் என் மனைவியின் ஊர். இன்றுவரை பூம்ப...மயிலாடுதுறை தான் என் மனைவியின் ஊர். இன்றுவரை பூம்புகார் சென்றதில்லை<br />பகிர்வுக்கு நன்றி மேடம்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39000996743997025852016-05-13T18:31:02.656+04:002016-05-13T18:31:02.656+04:00நமது கலாச்சார பண்பாட்டு மையங்களை பாதுகாக்கும் முனை...நமது கலாச்சார பண்பாட்டு மையங்களை பாதுகாக்கும் முனைப்பே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறோம். மிகவும் கவலைக்குரிய விஷயம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-68983995561801810652016-05-13T06:42:12.499+04:002016-05-13T06:42:12.499+04:00படங்களும் வர்ணனையும் அருமை படங்களும் வர்ணனையும் அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79940791911787573442016-05-13T04:25:57.807+04:002016-05-13T04:25:57.807+04:00பூம்புகாரில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான இடத்தை ...பூம்புகாரில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான இடத்தை விட்டுவிட்டீர்களே. தமிழகத்தில் ஆயிரமாண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கும் புத்த விகாரை இருந்தததற்கான சான்று தமிழகத்தில் பூம்புகாரில் மட்டுமே உள்ளது. நீங்கள் பார்த்த இடங்களுக்கு அருகேதான் இவ்விடம் உள்ளது. பரவாயில்லை. அடுத்த முறை செல்லும்போது பாருங்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72390735004745442012016-05-12T20:00:57.158+04:002016-05-12T20:00:57.158+04:00பயனுள்ள பதிவு அழகான புகைப்படங்களுடன்..நேரில் சென்ற...பயனுள்ள பதிவு அழகான புகைப்படங்களுடன்..நேரில் சென்று பார்க்கவேண்டிய இடம்..<br />அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62786532948505771942016-05-12T19:50:05.590+04:002016-05-12T19:50:05.590+04:00படங்களும் தகவல்களும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன...படங்களும் தகவல்களும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25781143072889766442016-05-12T17:07:51.077+04:002016-05-12T17:07:51.077+04:00கடந்த ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் சென்று வந்த நின...கடந்த ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் சென்று வந்த நினைவலைகள்<br />மீண்டும் நெஞ்சில் மோதுகின்றனசகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52483429918508756622016-05-12T14:41:14.329+04:002016-05-12T14:41:14.329+04:00நாங்கள் மயிலாடுதுறையை விட்டு வந்தவுடன் அந்த பக்கம்...நாங்கள் மயிலாடுதுறையை விட்டு வந்தவுடன் அந்த பக்கம் வந்து இருக்கிறிரீகள்.<br />1973, 1974 லில் நன்றாக இருந்தது பூம்புகார் கலைக்கூடம். இந்திரவிழா நடக்கும்.<br />பட்டினத்தார் திருவிழா நடக்கும். (பட்டினத்தார் அம்மாவை தகனம் செய்யும் காட்சி பூம்புகாரில் நடைபெறும்) பக்கத்தில் இருக்கும் பல்லவனிச்சரத்தில் பிள்ளை நிறுத்தல் விழா நடை பெறும்(பட்டினத்தார் குழந்தை மருதவாணருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்து வாங்கிய காட்சி நடத்திக் காட்டபடும்.) பூம்புகார் முன்பு எல்லாம் மிக அழகாய் இருக்கும். நெடுங்கல் மன்றம் ,பாவை மன்றம், இலஞ்சிமன்றம் எழுநிலை மாடம் எல்லாம் அழகாய் இருக்கும். கடல் இப்போது உள் வந்து விட்டதால் கற்களை போட்டு தடுத்து இருப்பதால் கடலின் அழகை பார்க்க முடியாது. கடலை பார்த்துக் கொண்டு இருக்கும் கண்ணகி சிற்பம் மிக அழகாய் இருக்கும். எங்கள் வீட்டுக்கு உறவினர் வரும் போதெல்லாம் அங்கு அழைத்து செல்வோம் கலைக்கூடத்திற்கு. இப்போது கவனிப்பு இல்லாமல் பாழ்பட்டு போனது வருத்தமே. தை அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்பாய் இருக்கும் பூம்புகார் கடற்கரை. ஆடி மாதம் காவிரியும், கடலும் சங்கமம் ஆகும் இடத்தில் நீராட கூட்டம் நிறைய வரும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61420079764245409812016-05-12T13:03:31.522+04:002016-05-12T13:03:31.522+04:00அழகிய புகைப்படங்கள். நானும் இதுவரை பார்த்ததில்லை....அழகிய புகைப்படங்கள். நானும் இதுவரை பார்த்ததில்லை. இதன் அருகிலேயேதான் எங்கள் குலதெய்வம் கோவில் உள்ளது. அங்கு போய்க்கூட 19 வருடங்களாகி விட்டன. ஒருமுறை சன்று பார்க்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56123824260259110542016-05-12T12:10:44.627+04:002016-05-12T12:10:44.627+04:00நம் நாட்டில் பல சுற்றுலாத் தலங்களின் நிலை இது தான்...நம் நாட்டில் பல சுற்றுலாத் தலங்களின் நிலை இது தான். சரியான பராமரிப்பு இல்லை.... நானும் பூம்புகார் செல்ல நினைத்திருக்கிறேன். எப்போது என்பது தான் தெரியவில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com