tag:blogger.com,1999:blog-6221094845742493890.post1604679155485052957..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: அந்த நாள் ஞாபகம்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20827249919902609612016-04-07T00:09:35.061+04:002016-04-07T00:09:35.061+04:00வணக்கம் அம்மா...
அருமையான ஓவியங்கள்... கட்டைவிரல்...வணக்கம் அம்மா...<br /><br />அருமையான ஓவியங்கள்... கட்டைவிரல் விபத்து வருத்தமான சம்பவம்.<br /><br />வாழ்வில் நிகழும் பல சம்பவங்களுக்கான காரணம் கிடைப்பதில்லை...<br /><br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br /><br />எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "<br />http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85128054514378256282016-04-05T19:18:40.004+04:002016-04-05T19:18:40.004+04:00மிக அழகான ஓவியங்கள்! தொடர்ந்து வரைய முடியாமல் போன...மிக அழகான ஓவியங்கள்! தொடர்ந்து வரைய முடியாமல் போனது பெரிய சோகம்! கையில் அடிபடாமல் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ பரிசுகளை வென்றிருப்பீர்கள்! வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள் மேடம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9164062667599305912016-04-03T05:56:46.641+04:002016-04-03T05:56:46.641+04:00ஓவியங்கள் அனைத்துமே அற்புதம் மனோ மேடம். என்னுடைய ம...ஓவியங்கள் அனைத்துமே அற்புதம் மனோ மேடம். என்னுடைய மின்னூல் ஒன்றுக்கு உங்களுடைய ஓவியமொன்றைதான் கேட்க எணணியிருந்தேன். இரண்டுநாட்களுக்குள் ஓவியம் தேவைப்பட்டதாலும் அதற்குள் தங்களைத் தொடர்புகொள்ளும் வழியறியாமலும் எண்ணத்தைக் கைவிட்டேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-92062570032961083532016-04-02T21:04:24.114+04:002016-04-02T21:04:24.114+04:00ஓவியங்கள் அருமை அம்மா...
எனது கதைக்கு உங்களை ஓவியம...ஓவியங்கள் அருமை அம்மா...<br />எனது கதைக்கு உங்களை ஓவியம் வரையச் சொல்லலாம் என்று நினைத்தபடி வாசித்தபோது...<br />கட்டைவிரலில் அடிபட்டு ஓவியத்திற்கு தடை ஆனது அறிந்து வருந்தினேன்...<br />திறமைக்கு இப்படி ஒரு தடை...<br />அழகான படங்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83757629314656761842016-04-02T18:29:07.138+04:002016-04-02T18:29:07.138+04:00அத்தனையும் அருமை. பாராட்டுகள். அத்தனையும் அருமை. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53086685427689440532016-04-02T17:55:49.943+04:002016-04-02T17:55:49.943+04:00இந்த ஓவியங்களுக்கான கதைகளையும் சொல்லி இருந்தால்
....இந்த ஓவியங்களுக்கான கதைகளையும் சொல்லி இருந்தால் <br />.....ஓவியங்களின் அழகு இன்னமும் கூடுமோ !!<br /><br /><br />மிகவும் சிறப்பாக இருக்கின்றன.<br /><br />வாழ்த்துக்கள். <br /><br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27078303459995207002016-04-02T17:15:02.633+04:002016-04-02T17:15:02.633+04:00தாங்கள் வரைத்துள்ள எல்லா ஓவியங்களுமே மிகவும் அருமை...தாங்கள் வரைத்துள்ள எல்லா ஓவியங்களுமே மிகவும் அருமையாக உள்ளன. இருப்பினும் கீழிருந்து இரண்டாவதாகக் காட்டியுள்ள ‘பார்த்து வரைந்த ஓவியம்’ எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மனம் திறந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37553079995513321772016-04-02T17:08:52.349+04:002016-04-02T17:08:52.349+04:00Looks brilliant..அருமையான ஓவியங்கள்..
தங்கள் எழுத்...Looks brilliant..அருமையான ஓவியங்கள்..<br />தங்கள் எழுத்தும் சிறப்பு, வரைந்த ஓவியங்களும் சிறப்பு!!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-90855041876108671252016-04-02T16:46:43.093+04:002016-04-02T16:46:43.093+04:00நானே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள...நானே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் ஒவியங்கள் அற்புதம். முதல் பரிசு பெற்ற ஓவியமும்! இப்போது ஓவியம் வரைவதில்லையா? இது மாதிரி நினைவுகள் பொக்கிஷம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42056380470159172072016-04-02T16:13:08.429+04:002016-04-02T16:13:08.429+04:00ஓவியங்கள் அருமையாக உள்ளன. பாதுகாத்து வைத்துள்ளமையற...ஓவியங்கள் அருமையாக உள்ளன. பாதுகாத்து வைத்துள்ளமையறிந்து மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41582114360111293622016-04-02T16:05:39.827+04:002016-04-02T16:05:39.827+04:00ஓவியங்கள் அருமை சகோ எனக்கு சிறு வயதிலிருந்தே அனைத்...ஓவியங்கள் அருமை சகோ எனக்கு சிறு வயதிலிருந்தே அனைத்து நாட்டு ரூபாய்களையும் சேர்க்கும் பழக்கம் உள்ளது விரைவில் தங்களது வீட்டில் நான் எடுத்து வந்த ஓவியம் பதிவாகும் தலைப்பு - அகிலாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com