tag:blogger.com,1999:blog-6221094845742493890.post9218691939427057284..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: இதுவும் பெண்கள் கையில்தான் இருக்கின்றது!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-347527601591173392010-06-23T22:19:03.244+04:002010-06-23T22:19:03.244+04:00வரி விடாமல் வாசித்தேன்.
ஆராய்ந்து ஆணித்தரமாக எழுதி...வரி விடாமல் வாசித்தேன்.<br />ஆராய்ந்து ஆணித்தரமாக எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்<br />இது போல் மேலும் எழுத வாழ்த்துக்கள்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27996624131167629252010-06-20T23:00:45.868+04:002010-06-20T23:00:45.868+04:00அன்புள்ள மகி!
முதல் வருகைக்கும் பாராட்டுப்பதிவிற்...அன்புள்ள மகி!<br /><br />முதல் வருகைக்கும் பாராட்டுப்பதிவிற்கும் என் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36160673581494999092010-06-17T00:05:13.655+04:002010-06-17T00:05:13.655+04:00நல்ல பதிவு..காலங்கள் மாற,மாற இப்படி மாற்றங்களும் த...நல்ல பதிவு..காலங்கள் மாற,மாற இப்படி மாற்றங்களும் தவறான வழிகளில் மாறிக்கொண்டிருக்கின்றன.<br /><br />பாலங்கள் நானும் படித்திருக்கேன்..மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை முறைகளையும் அழகாய் இணைத்து சிவசங்கரி அவர்கள் எழுதிய கதை.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26179795559002871502010-06-15T09:44:22.791+04:002010-06-15T09:44:22.791+04:00Thanks a lot for the nice feedback, Krishnaveni!Thanks a lot for the nice feedback, Krishnaveni!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17675007305405242652010-06-14T06:44:47.625+04:002010-06-14T06:44:47.625+04:00Very good post. must read article...written very w...Very good post. must read article...written very well.Krishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72069014836781053522010-06-12T23:02:32.646+04:002010-06-12T23:02:32.646+04:00“ஒரு திருமண உறவில் பல நேரம் பிரச்சனைகள் வரலாம்... ...“ஒரு திருமண உறவில் பல நேரம் பிரச்சனைகள் வரலாம்... ஆனால்...ஒவ்வொரு நாளும் அந்த உறவை பலப்படுத்த வேலைசெய்ய வேண்டும்... அந்த ஆதாரத்தை/நக்கூரத்தை ஆழ பாய்ச்சணும்... அது தான் ரொம்ப கடினமான வேலை.”<br /><br />அழகான வரிகள், இலா! <br />உண்மைதான். திருமண பந்தம் என்பது கடைசியில் உயிர் பிரியும்வரை நிலைத்திருக்க வேண்டிய உன்னதமான சொந்தம். நீங்கள் கூறிய மாதிரி இந்த பந்தம் நிலைத்திருக்க எத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும்! அதைத்தான் இன்றைய இளைய தலைமுறையினர் ரொம்ப சுலபமாக வெட்டி விடுகின்றனர்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8177714447833397422010-06-12T22:56:49.019+04:002010-06-12T22:56:49.019+04:00அன்புப் பதிவிற்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி,...அன்புப் பதிவிற்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி, ஜெயா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63108189083253508752010-06-12T22:56:13.766+04:002010-06-12T22:56:13.766+04:00“பெண்ணீயம், சுதந்திரம், கருத்துரிமை, நாகரீகம் எல்ல...“பெண்ணீயம், சுதந்திரம், கருத்துரிமை, நாகரீகம் எல்லாத்தையுமே தவறாப் புரிஞ்சு, தவறாவே செயல்படுத்துறாங்க பெரும்பாலான இன்றைய தலைமுறையினர்!!”<br /><br />மிகச்சரியான வரிகள், ஹுஸைனம்மா! இதில் தவறு அவர்களிடம் இல்லை. அவர்களை வளர்க்கும் பெற்றோரிடம்தான் இருக்கிறது!! வளையும் வயதில் அடிப்படைப் பண்புகளைச் சொல்லிக்கொடுக்கத்தவறுவதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-480411282662856602010-06-12T22:51:44.054+04:002010-06-12T22:51:44.054+04:00அன்பு ஜலீலா!
சீக்கிரம் ‘தமிழீஷ்’ இணைக்கப் பார்க்க...அன்பு ஜலீலா!<br /><br />சீக்கிரம் ‘தமிழீஷ்’ இணைக்கப் பார்க்கிறேன். தங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57062981157843037832010-06-12T22:48:43.079+04:002010-06-12T22:48:43.079+04:00அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!
நீங்கள் எழுதியதுபோல ...அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!<br /><br />நீங்கள் எழுதியதுபோல விட்டுக்கொடுத்தல் என்பது இரு தரப்பிலும் குறைந்து வருவதால்தான் இன்றைக்கு விவாகரத்துக்கள் பரவலாக அதிகரித்துள்ளன. இதில் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்று தான் நான் வலியுறுத்தியுள்ளேன். ஒரு பெண் கவிஞரான ஒளவையார்கூட ‘இல்லாள் சரியில்லையென்றால் துறவறம் கொள்’ என்றுதான் ஆண்மகனுக்குச் சொல்லியிருக்கிறார்! அந்த அளவுக்கு பொறுப்புகள் பெண்ணுக்குக் கூடுதலாகவே இருக்கின்றன. தன்னையும் தன் கடமைகளையும் உணரும் பெண்களுக்குப் பிரச்சினைகள் வருவதில்லை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8706939097213522462010-06-12T21:34:03.345+04:002010-06-12T21:34:03.345+04:00ரொம்ப அருமையான பதிவு! என்ன சொல்ல... யாருக்குமே மன ...ரொம்ப அருமையான பதிவு! என்ன சொல்ல... யாருக்குமே மன முதிர்ச்சி இல்லை அதுவும் இந்த கால இளம் தலை முறைக்கு... அதுக்கு ஏற்ற மாதிரி சரியான முன்னுதாரணங்கள் இப்ப யார் வாழ்விலும் இல்லை. என்னதான் உலகமே மாறினாலும் மகிழ்ச்சியாய் வாழ்வது நம் கையில் அதுக்கு என்ன் செய்யணும்ன்னு யாரும் நினைப்பதில்லை...எனக்கு கல்யாணம் ஆனதும் என் கணவர் சொன்னார் எங்க ஆச்சியும்/அப்பாவும் ( சித்தி/சித்தப்பா) ஒரு நாளும் வாக்குவாதம் செய்ததில்லை அதுபோல இருக்கணும் என்று.... அப்ப யோசிச்சா எப்படி இப்படி இருக்க முடியும்ன்னு...படிச்ச பெண்கள் பலர் தப்பு செய்வது இந்த இடத்தில தான் ரொம்பவே அனலிடிகல் மூளையை குடும்பத்தில் புகுத்திடுவாங்க... அன்பு இருக்கும் இடத்தில் அனலிடிகல் மூளைக்கு வேலை இல்லை... ஒரு திருமண உறவில் பல நேரம் பிரச்சனைகள் வரலாம்... ஆனால்...ஒவ்வொரு நாளும் அந்த உறவை பலப்படுத்த வேலைசெய்ய வேண்டும்... அந்த ஆதாரத்தை/நக்கூரத்தை ஆழ பாய்ச்சணும்... அது தான் ரொம்ப கடினமான வேலை.இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58375746054404956412010-06-12T14:27:56.967+04:002010-06-12T14:27:56.967+04:00சிந்திக்க வைக்கும் அறிவு பூர்வமான பதிவு.....சிந்திக்க வைக்கும் அறிவு பூர்வமான பதிவு.....ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52074832485851763552010-06-10T10:57:59.706+04:002010-06-10T10:57:59.706+04:00//ஏதாவது சொன்னாலும் அவர்கள் அறிவைப்பயன்படுத்தி விவ...//ஏதாவது சொன்னாலும் அவர்கள் அறிவைப்பயன்படுத்தி விவாதங்கள் செய்து அவற்றைப் புறந்தள்ளுகிறார்கள்.//<br /><br />ரொம்பச் சரி அக்கா!! அறிவை, வீண்விவாதம் செய்யத்தான் பயனபடுத்துகீறார்கள்!!<br /><br />என்னவோ ஒரு சலிப்பும், பயமும்தான் வருது அக்கா. பெண்ணீயம், சுதந்திரம், கருத்துரிமை, நாகரீகம் எல்லாத்தையுமே தவறாப் புரிஞ்சு, தவறாவே செயல்படுத்துறாங்க பெரும்பாலான இன்றைய தலைமுறையினர்!!<br /><br />/நான் ஏன் பெண் குழந்தைகள் பற்றி குறிப்பாய் எழுதுகிறேன் என்றால் அவர்களைத்தான் நான் எதிர்காலக் குடும்பங்களின் தூண்களாய்க் கருதுகிறேன்.//<br /><br />வெளியே சொல்லிப்பாருங்க, அது ஏன் பொண்ணுதான் இப்படி இருக்கணுமா, ஆணுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்குன்னு வரிஞ்சுகிட்டு வருவாங்க!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41161416304721187402010-06-09T16:55:05.392+04:002010-06-09T16:55:05.392+04:00மனோ அக்காஅ இந்த பதிவு எல்லோருக்கும் சென்றடையனும் ச...மனோ அக்காஅ இந்த பதிவு எல்லோருக்கும் சென்றடையனும் சீக்கிரம் தமிலிஷ் ஆட் கொடுங்க , கொஞ்ச்ம் பேராவது படிப்பாங்க<br /><br />டிரஸ் விஷியத்தில் கண்டிப்பாக பெற்றோர்கள் சிறிது கவனம் கொண்டு பிள்ளை களை வழிநடத்தனும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76733769421381785182010-06-09T16:50:14.199+04:002010-06-09T16:50:14.199+04:00அருமை சகோதரி இப்படி ஒரு இடுக்கையை உங்களிடம் இருந்த...அருமை சகோதரி இப்படி ஒரு இடுக்கையை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் தன்மை மிக குறைவாக உள்ளது. நவீன நாகரிகம் என்று கூறி கொண்டு ,அவர் அவர் எடுக்கும் முடிவுகள் பெரும் சீரழிவை ஏற்படுத்தி உள்ளது . கணவன் மனைவி பிரச்சினைகள் அவர்கள் இருக்கும் அறையை விட்டு வெளியில் தெரிய கூடாது. கணவன் மனைவிகள் இடையே ஒளிவு மறவு இருக்க கூடாது. அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் இன்றைய காலத்தில் வாழ்பவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.ஆடையை பற்றி கூறியிருந்திர்கள்,எது நாகரிகம் .தாங்கள் நாகரிகத்தில் வளந்த நாடு என்று கூறும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியா இன்று எவ்வளவு சீரழிவுக்கு ஆழாகி உள்ளது. நோ family பிளேன் என்று கூறிய நாடுகள் ,எய்ட்ஸ் நோயால் சின்னா பின்னமாக ஆகி உள்ளது. விவாகரத்து எதற்கு எடுத்தாலும் விவாகரத்து. கட்டில் சுகம் மட்டும் வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மட்டும் தான் இந்த முடிவை எடுக்கிறார்கள் ,அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். <br /><br />aUnknownhttps://www.blogger.com/profile/09495773277870564097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15457506536627076022010-06-09T15:02:24.497+04:002010-06-09T15:02:24.497+04:00பாராட்டிற்கு என் அன்பு நன்றி, மேனகா!பாராட்டிற்கு என் அன்பு நன்றி, மேனகா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7430645852011109972010-06-09T15:01:44.913+04:002010-06-09T15:01:44.913+04:00அன்புப்பதிவிற்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்...அன்புப்பதிவிற்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி, ஆசியா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39048220122776588822010-06-09T15:00:00.544+04:002010-06-09T15:00:00.544+04:00ஒரே வரியிலேயே அருமையாக எழுதிவிட்டீர்கள், நாஸியா! த...ஒரே வரியிலேயே அருமையாக எழுதிவிட்டீர்கள், நாஸியா! தங்களுக்கு என் அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59953201110615473012010-06-09T14:58:07.574+04:002010-06-09T14:58:07.574+04:00உண்மைதான் ஸாதிகா! ‘அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம...உண்மைதான் ஸாதிகா! ‘அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம்’ என்பதற்கேற்ப இன்றைய மின்வேக உலகின் புதுப்புது மாற்றங்களும் கவர்ச்சிகளும் நம் இன்றைய இளம் தலைமுறையினரை மிகவும் பாதித்து வருகின்றன! புதியதோர் உலகம் சீக்கிரம் பிறக்க வேண்டும்!<br /><br />அன்புப் பதிவிற்கு என் நன்றி, ஸாதிகா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82868396100256544642010-06-09T14:52:21.193+04:002010-06-09T14:52:21.193+04:00“காலமாற்றம்- நல்லதை மட்டுமல்ல கெட்டதையும் தரும்.”
...“காலமாற்றம்- நல்லதை மட்டுமல்ல கெட்டதையும் தரும்.”<br /><br />உன்மைதான்! அவ்வப்போது உலகில் எல்லா நிலைகளிலும் மாற்ரங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன! பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கை. ஆனால் பழையனவற்றின் சிறப்புகளை மறக்காதிருத்தலும் புதியனவற்றின் தாக்கங்களில் முழுமையாகக்கரையாதிருத்தலும்தான் வாழ்க்கையின் சிறப்பு.<br /><br />தங்களின் பதிவிற்கு என் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60611431290834712812010-06-09T14:45:51.836+04:002010-06-09T14:45:51.836+04:00பதிவிற்கும் கருத்துக்கும் என் அன்பு நன்றி, சித்ரா!...பதிவிற்கும் கருத்துக்கும் என் அன்பு நன்றி, சித்ரா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88249142437646134352010-06-09T14:45:21.926+04:002010-06-09T14:45:21.926+04:00தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி, ராமலக்ஷ...தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி, ராமலக்ஷ்மி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82386731347299210022010-06-09T14:44:52.464+04:002010-06-09T14:44:52.464+04:00அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!
நீங்கள் சொல்வது உண...அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான். மேற்கத்திய கலாச்சாரம், பணத்தின் செழுமை, வயதுக்கு மீரிய அறிவு, பெற்றோரில் செல்லம்- இதெல்லாம் இங்கும் நம் இந்திய பெண் குழந்தைகளை நிறையவே மாற்றி விட்டன! எங்கிருந்து களை எடுக்க முடியும்? பெற்றோர்கள் மாறினால்தான் உண்டு!<br /><br />ஒரு காலத்தில் எழுத்தாளராக ஆனந்த விகடன் மற்றும் பல பத்திரிக்கைகளில் உருவெடுத்து, விபத்தினால் இடையிலேயே நிறுத்திய எனக்கு, தங்களின் பாராட்டு உண்மையிலேயே மன நிறைவை அளித்ததுடன் மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29967327363608022922010-06-09T11:58:04.135+04:002010-06-09T11:58:04.135+04:00சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு!!சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21787325386891764622010-06-09T11:31:41.963+04:002010-06-09T11:31:41.963+04:00பெண் ஒரு சக்தியாக, தோள் கொடுப்பவளாக, புரிந்து கொண்...பெண் ஒரு சக்தியாக, தோள் கொடுப்பவளாக, புரிந்து கொண்ட சினேகிதியாக நடக்க முயற்சித்தால் மெல்ல மெல்ல விவாகரத்துக்களும் இனி சாகாதோ? <br />-உண்மையான வரிகள்.<br />எழுதிய அத்தனையும் அனுபவத்தில் விளைந்த முத்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com