tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8977462746776437089..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: அனுபவங்களே அருமையான மருந்துகள்!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-11885016985983931422014-01-23T03:31:54.484+04:002014-01-23T03:31:54.484+04:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16176271543688724762011-02-05T13:11:07.489+04:002011-02-05T13:11:07.489+04:00முதல் அனுபவம் பற்றீ முன்பே பகிர்ந்து இருக்கீங்க மன...முதல் அனுபவம் பற்றீ முன்பே பகிர்ந்து இருக்கீங்க மனோ, அக்கா கேட்டு ரொம்ப வருத்தமா இருந்தது,<br />எனக்கும் சஙகரா மீன் முள் இது போல் ஆழமாக குத்தி இருக்கு, ஆனால் சர்ஜரி அள்வுக்கு இல்லை.<br /><br />இரண்டாவது தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவ அலை<br /><br /><br />(ஜெய்லானி சொல்லும் இஞ்சி புதுசா இருக்கு , இனி யாராவது கேட்டா சொல்லனும், நான் இரண்டு மூன்று முறை குத்து பட்டத்தில் இருந்து , மிக உஷாராக தான் முள் மீன் களை சமைப்பது,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15806026950439469782011-02-02T07:14:12.104+04:002011-02-02T07:14:12.104+04:00என் பதிவிற்கு ஓட்டளித்த அன்புத் தோழமைகள்
karthikV...என் பதிவிற்கு ஓட்டளித்த அன்புத் தோழமைகள் <br />karthikVK, Sriramanandhaguruji, piraasha, RDX, Shruvish, Rishaban, Mohankumar, Maragatham, venkat Nagaraj, Spice74, Inbathurai, Asiya, RahimGazali, hihi12, Tharun, Ambuli, Paarvai, jegadeesh, Jollyjegan, tamilz, Ashok, Abdul kadher, Ilamthuuyavan, Jeylani, Riyas, Razack அனைவருக்கும் அன்பு நனறி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37068617280819519222011-02-02T07:02:00.370+04:002011-02-02T07:02:00.370+04:00கருத்துக்கு அன்பு நன்றி என்றென்றும்16!
தொண்டையில் ...கருத்துக்கு அன்பு நன்றி என்றென்றும்16!<br />தொண்டையில் முள் குத்தி என்னையும்விட கஷ்டப்பட்டிருப்பீர்கள்! நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5801304361257081522011-02-02T06:57:18.993+04:002011-02-02T06:57:18.993+04:00கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!
புத...கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!<br />புதிய குறிப்புகள் நிச்சயம் ம்ற்றவர்களுக்கு பலன் தரும்!<br />முதலாவது குறிப்பு நசுக்கிய இஞ்சியை வைத்துக்கட்டுவது நான் கேள்வியே பட்டதில்லை. இரன்டாவது கேள்விப்பட்டிருக்கிறேன். இரன்டு நல்ல குறிப்புகளையும் எழுதியதற்கு மனமார்ந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-92146456635531245592011-02-02T06:53:50.213+04:002011-02-02T06:53:50.213+04:00கருத்துக்கு அன்பு நன்றி காஞ்சனா!கருத்துக்கு அன்பு நன்றி காஞ்சனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-22470833073539042352011-02-02T06:53:29.944+04:002011-02-02T06:53:29.944+04:00கருத்துக்கு அன்பு நன்றி ஆதி!
சிரகம் நீர்க்கடுப்பு...கருத்துக்கு அன்பு நன்றி ஆதி!<br /><br />சிரகம் நீர்க்கடுப்பு வராமல் தடுக்கக்கூடிய சக்தி கொடுக்கும். ஆனால் இந்த உளுந்து தண்ணீர் குடிப்பது உடனடியான பலனைக்கொடுக்கும்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-11959013661604276662011-02-02T06:43:59.249+04:002011-02-02T06:43:59.249+04:00அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி ஆயிஷா!அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி ஆயிஷா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16158091626128288532011-02-01T17:37:43.061+04:002011-02-01T17:37:43.061+04:00மீன் முள் குத்தியது பற்றி நீங்கள் சொன்னவுடன் எனக்க...மீன் முள் குத்தியது பற்றி நீங்கள் சொன்னவுடன் எனக்கொரு முறை தொண்டையில் முள் குத்தியது தான் நினைவிற்கு வருகிறது. அப்ப்பா... அதை மருத்துவரிடம் சென்ற பின்பு தான் நீக்க முடிந்தது. <br /><br />நீங்கள் கற்றுகொண்டதை எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி அக்கா.<br /><br />ஜெய்லானி...இனி என்ன பிரச்சினை என்றாலும் உங்களுக்கு ஒரு போன் பண்ணினா டாக்டர் செலவு மிச்சம் போலயே...enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66730494440464539082011-01-29T17:20:17.067+04:002011-01-29T17:20:17.067+04:00இரெண்டுமே அருமையான குறிப்புகள்....!! முதல் குறிப்...இரெண்டுமே அருமையான குறிப்புகள்....!! முதல் குறிப்பில் இஞ்சியை நசுக்கி வைத்து அப்படியே கட்டுப்போட்டால் எந்த ஒரு முள குத்தி இருந்தாலும் விஷம் ஏறாது தானாகவே முள் வெளியேடு விடும்.<br /><br />இரண்டாவது குறிப்பு பெருஞ்சீரகத்தை ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடித்தால் கல் அடைப்பு அடுத்த அரை மணிநேரத்தில் சரியாகும் ( கல் அளவை பொருத்து சிலருக்கு இரண்டு முன்று தடவை தரனும் ) .. இது நான் நேரில் கண்டது..எனது பாக்கிஸ்தானிய டிரைவர் வலியால் துடித்த போது ஒரு எகிப்திய பள்ளி இமாம் இதை செய்து கொடுத்தார். கல் வெளியேறியதை டிரைவர் ஒத்துக்கொண்டார்..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60992403695176653012011-01-29T03:40:03.219+04:002011-01-29T03:40:03.219+04:00அறிய வேண்டிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றிஅறிய வேண்டிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றிKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15115663108556231542011-01-28T14:17:58.046+04:002011-01-28T14:17:58.046+04:00இந்த அனுபவங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கும் அம்ம...இந்த அனுபவங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கும் அம்மா. விரைவில் உங்கள் கதை ஓவியங்களை பதிவில் எதிர்பார்க்கிறோம். நாங்களும் நீர்க்கடுப்பை தடுக்க கோடைக் காலங்களில் தண்ணீரில் சீரகத்தை போட்டு குடிப்பதுண்டு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21529943271425085332011-01-28T13:27:02.981+04:002011-01-28T13:27:02.981+04:00மிகவும் பயனுள்ள குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றிமா.மிகவும் பயனுள்ள குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றிமா.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-45923216361232635202011-01-28T10:00:09.442+04:002011-01-28T10:00:09.442+04:00கருத்துக்கும் அக்கறைக்கும் அன்பு நன்றி ஆசியா!
விர...கருத்துக்கும் அக்கறைக்கும் அன்பு நன்றி ஆசியா! <br />விரைவில் அப்போது வெளியான சிறுகதைகளை பதிவிடத்தான் நினைத்துக்கொன்டிருக்கிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82548932600875586912011-01-28T09:45:31.080+04:002011-01-28T09:45:31.080+04:00கருத்துக்கு அன்பு நன்றி வெங்கட் நாகராஜ்!
பாருங்க...கருத்துக்கு அன்பு நன்றி வெங்கட் நாகராஜ்! <br />பாருங்கள், உங்கள் அம்மாவுக்கு அப்போதே இந்த அருமையான வைத்தியம் தெரிந்திருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83682479646897492352011-01-28T09:41:20.805+04:002011-01-28T09:41:20.805+04:00ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்ப்பதில்...ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அஸ்மா!<br />உண்மைதான்! அந்த 8 மாதங்களும் வலியால் மிகவும் கஷ்டப்பட்டேன். வலது கையால் அழுத்தம் கொடுத்து எந்த வேலைகளையும் பார்க்க முடியாது. அதெல்லாம் என் கணவர்தான் செய்தார். அதுவும் அப்போது என் கணவர் OFF SHORE [pETROLEUM COMPANY]வேலையில் இருந்தார்கள். ஒரு வாரம் கடலில். இன்னொரு வாரம் வீட்டில். அவர்கள் இல்லாத வாரம் வலியுடன் அனைத்தையும் சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15721174499367963282011-01-28T09:37:30.920+04:002011-01-28T09:37:30.920+04:00அன்பார்ந்த கருத்துக்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வை...அன்பார்ந்த கருத்துக்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35914655786938289752011-01-28T09:34:45.148+04:002011-01-28T09:34:45.148+04:00அன்பான கருத்துக்கு இனிய நன்றி ஸாதிகா!அன்பான கருத்துக்கு இனிய நன்றி ஸாதிகா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37017612340835965352011-01-28T09:32:45.469+04:002011-01-28T09:32:45.469+04:00என்னில் உங்களின் அம்மா நினைவுக்கு வருவதில் மிகவும்...என்னில் உங்களின் அம்மா நினைவுக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி ரமா! <br />ஓவியம் அவ்வப்போது வரைந்து கொன்டுதானிருக்கிறேன். பத்திரிகைகளுக்கு அனுப்புவதைத்தான் அந்த நிமிடத்திலிருந்து விட்டு விட்டேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83471547312368767712011-01-28T09:23:51.446+04:002011-01-28T09:23:51.446+04:00கருத்துக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!கருத்துக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41079251097553681262011-01-28T07:20:05.816+04:002011-01-28T07:20:05.816+04:00கையால் அசைக்காமல் வைத்துக்கொள்ள நினைத்தாலும் பளீரெ...கையால் அசைக்காமல் வைத்துக்கொள்ள நினைத்தாலும் பளீரென்று தொடர்ந்து குத்திக்கொன்டிருந்த வலியில் அப்படி செய்ய முடிய வில்லை ஹுஸைனம்மா! நடைமுறையில் சாத்தியப்படவில்லை.<br /><br />அன்பான கருத்துக்கு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81046142708307838672011-01-28T07:18:08.451+04:002011-01-28T07:18:08.451+04:00அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி லட்சுமி!அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி லட்சுமி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33843057624421615752011-01-28T07:16:30.185+04:002011-01-28T07:16:30.185+04:00வருகைக்கு நன்றி மோகன்குமார்!வருகைக்கு நன்றி மோகன்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23701449522381793342011-01-27T22:49:24.608+04:002011-01-27T22:49:24.608+04:00நல்ல அநுபவ முத்துக்கள். நல்ல தகவ்ல்கள். எப்படி தான...நல்ல அநுபவ முத்துக்கள். நல்ல தகவ்ல்கள். எப்படி தான் வேதனை முள் வெளிவரும் வரை தாங்கினிங்களோ க்ரேட்.<br />மீண்டும் ஒவியம் வரையுங்க நாங்க எல்லாம் பார்க்கனும்.<br /><br />நிண்ட நாட்களுக்கு பின் இப்ப தான் வரமுடிந்தது.<br />கொஞ்சம் உடல்நிலை சரியில்லை ட்ரிட்மெண்ட் எடுத்து கொண்டிருக்கேன்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63528654359000803522011-01-27T18:45:22.904+04:002011-01-27T18:45:22.904+04:00கூடிய விரைவில் தங்கள் கைகளால் ஓவியம் பேசட்டும்..அன...கூடிய விரைவில் தங்கள் கைகளால் ஓவியம் பேசட்டும்..அனைவராலும் பேசப் படட்டும்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com