tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8348111540610224041..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: சமையலுக்கு முன்..மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86318572363769313412012-06-18T18:53:33.183+04:002012-06-18T18:53:33.183+04:00எனக்கு சமையல் குறிப்புக்கள் படிக்க மிகவும் பிடிக...எனக்கு சமையல் குறிப்புக்கள் படிக்க மிகவும் பிடிக்கும் ; தவிரவும் , எத்தனை விதமான கலந்த சாத வகைகள் இருந்தாலும் , எனக்குப்பிடித்தது<br />தேங்காய் சாதமும் , தயிர் சாதமும் - அதுவும் கோவில்களில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் தயிர்சாதத்தில் ஒரு தனி flovour இருக்கும் ; அதன்<br />ரகசியம் ( ? ), தங்கள் குறிப்பில் காணப்படவில்லை !<br /> "சமையல் என்பது ஒரு அருமையான கலை. அதில் எத்தனைக்கெத்தனை ஆர்வம் இருக்கிறதோ அத்தனைக்கெத்தனை சமையல் சுவையாக அமையும். அதில் அன்பும் அக்கறையும் கலந்து சமைக்கும்போது ருசி இன்னும் அற்புதமாக அமைந்து விடும்." மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள் . அன்புடன் , மாலி .V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82680955553538979212010-08-23T13:51:56.997+04:002010-08-23T13:51:56.997+04:00enakkum konjam kathu tharingala.....enakkum konjam kathu tharingala.....Thenmozhyhttps://www.blogger.com/profile/15949277211269915714noreply@blogger.com