tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8287469064315110722..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: குழந்தைகளும் வலிகளும்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53412870387495630592016-05-11T20:08:40.061+04:002016-05-11T20:08:40.061+04:00ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து பின்னூட்டமிட்டிருப்...ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து பின்னூட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியைத்தந்தது சிவகுமாரன்!அன்பு நன்றி!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70862090291568691242016-05-11T20:08:27.529+04:002016-05-11T20:08:27.529+04:00அருமையான கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள் அருள்மொ...அருமையான கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள் அருள்மொழி வர்மன்! அன்பு நன்றி!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26799425291135093992016-05-11T20:07:47.720+04:002016-05-11T20:07:47.720+04:00முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ...முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அஜய்! அடிக்கடி நான் இப்படி விழிப்ப்புணர்வு பதிவுகள் எழுதுவது வழக்கம்! தொடர்ந்து வந்து ஊக்குவிப்பது எனக்கும் மேலும் ஊக்கம் தரும்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79554230412399740952016-05-11T20:07:31.628+04:002016-05-11T20:07:31.628+04:00உங்களின் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் அன்பு ந...உங்களின் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29396900017152286772016-05-11T20:07:19.930+04:002016-05-11T20:07:19.930+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82631136794153877832016-05-11T20:07:09.561+04:002016-05-11T20:07:09.561+04:00ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து பின்னூட்டமிட்டிருப்...ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து பின்னூட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியைத்தந்தது ராஜி! நன்றாக இருக்கிறீர்களா?<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15900818932308633432016-05-11T20:06:58.354+04:002016-05-11T20:06:58.354+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46888804273386173602016-05-11T20:06:47.082+04:002016-05-11T20:06:47.082+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25471159983973446182016-05-11T20:06:36.083+04:002016-05-11T20:06:36.083+04:00வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சீனி!
...வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சீனி!<br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66785438269458144822016-05-11T20:06:24.152+04:002016-05-11T20:06:24.152+04:00அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலி...அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!<br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34618554437675533072016-05-11T20:06:12.319+04:002016-05-11T20:06:12.319+04:00நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவ்வையின் வாசகம் தான்...நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவ்வையின் வாசகம் தான் எனக்கும் இதைப்பற்றியெல்லாம் கேள்விப்பட்டபோதும் கண்ணுற்ற போதும் எழுதியபோதும் நினைவுக்கு வந்தது. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!<br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-11394776219477801442016-05-11T20:05:56.822+04:002016-05-11T20:05:56.822+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41368418595117259472016-05-11T20:05:42.660+04:002016-05-11T20:05:42.660+04:00வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை....வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23123907279220233262016-05-05T15:20:07.788+04:002016-05-05T15:20:07.788+04:00பயனுள்ள பதிவு. கொஞ்சம் பயம் ஏற்படுத்திய பதிவும் கூ...பயனுள்ள பதிவு. கொஞ்சம் பயம் ஏற்படுத்திய பதிவும் கூட. <br />நன்றி மேடம்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55854760282654915492016-04-30T16:56:32.466+04:002016-04-30T16:56:32.466+04:00அருமையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.
குழந்...அருமையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. <br />குழந்தை வளர்ப்பு என்பது இன்று மடிக்கணினியிலும் மொபைலிலும் வளர்கிறது. இன்றைய பெற்றோர்கள் குழந்தைப் பேற்றின் மகத்துவத்தை முழுமையாக உணரவில்லை. குழந்தைப் பெற்றுக்கொள்வது அவசியமா? என்ற மனநிலை மெல்ல மெல்ல வளர்கிறது. தங்கள் சுயநலத்திற்காகக் குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதும் இன்று இயல்பாகவுள்ளது. <br /><br />~அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்<br />கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது~அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19635787291113473742016-04-30T07:23:50.476+04:002016-04-30T07:23:50.476+04:00விழிப்புணர்வு பதிவை அருமையாக
தந்தீர்கள்....
எனக்கு...விழிப்புணர்வு பதிவை அருமையாக<br />தந்தீர்கள்....<br />எனக்குத் தெரிந்த தாய்மார்களிடம்<br />விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்....<br />மேலும் புது தகவல்கள் தாருங்கள்...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34581051078632258332016-04-28T12:30:32.508+04:002016-04-28T12:30:32.508+04:00இதையெல்லாம் படிக்க நேர்கையில் மனம் மிகவும் வாடுகின...இதையெல்லாம் படிக்க நேர்கையில் மனம் மிகவும் வாடுகின்றது.. <br /><br />பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கு வேண்டிக்கொள்வோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27810175137193822132016-04-27T15:23:01.282+04:002016-04-27T15:23:01.282+04:00//குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் தாய்மார்கள் டயாஃபர...//குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் தாய்மார்கள் டயாஃபர் தொடர்ந்து போட ஆரம்பித்து விட்டார்கள் அவசரத்திற்குப்போடாமல் வசதிக்காக போடும் பழக்கம் அதிகமாகி விட்டது. அதுவும் சிலர் டயாஃபரை கழட்டுவதேயில்லை. அது சொதசொதவென்று ஈரமான பிறகே நீக்குகிறார்கள்// <br /><br />வருத்தப்பட வேண்டிய உண்மை :(rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27215782075738084832016-04-27T14:36:42.363+04:002016-04-27T14:36:42.363+04:00அருமையான பதிவு! விழிப்புணர்வூட்டும் கருத்துக்கள்! ...அருமையான பதிவு! விழிப்புணர்வூட்டும் கருத்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65326286593645332472016-04-27T11:41:07.054+04:002016-04-27T11:41:07.054+04:00நல்ல விழிப்புணர்வு பதிவு.நல்ல விழிப்புணர்வு பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53897915320596933752016-04-26T19:50:29.982+04:002016-04-26T19:50:29.982+04:00நல்ல பதிவு..நல்ல பதிவு..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28798029758945683462016-04-26T19:17:53.146+04:002016-04-26T19:17:53.146+04:00படங்களையும், செய்திகளையும் படித்தபோது வியப்பாகவும்...படங்களையும், செய்திகளையும் படித்தபோது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. இதனை பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52809883406292264602016-04-26T17:53:18.527+04:002016-04-26T17:53:18.527+04:00அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்னும் அவ்...அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்னும் அவ்வையின் வாக்கு நினைவுக்கு வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1251103967807871812016-04-26T17:40:33.569+04:002016-04-26T17:40:33.569+04:00அட இப்படி எல்லாம் குறைபாடா.. வேதனைப்பட வைத்த பதிவு...அட இப்படி எல்லாம் குறைபாடா.. வேதனைப்பட வைத்த பதிவு :(Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57150997277703716292016-04-26T16:42:49.735+04:002016-04-26T16:42:49.735+04:00குழந்தை வளர்ப்பினில் மிகவும் பயனுள்ள விஷயங்களாகத் ...குழந்தை வளர்ப்பினில் மிகவும் பயனுள்ள விஷயங்களாகத் தொகுத்துச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com