tag:blogger.com,1999:blog-6221094845742493890.post7583202876445359985..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: தளம் ஒன்று, நிகழ்வுகள் மூன்று!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77159039008537456162015-02-27T10:33:09.700+04:002015-02-27T10:33:09.700+04:00நீங்கள் கூறிய மாதிரி வாழ்க்கையே ஆச்சரியங்களும் வேத...நீங்கள் கூறிய மாதிரி வாழ்க்கையே ஆச்சரியங்களும் வேதனைகளும் நிறைந்தது தான் சகோதரர் துளசிதரன்! இருந்தாலும் மூன்றாவது சம்பவம் தந்த வேதனை இன்னும் நீங்கவில்லை! பணம் என்பது எப்படியெல்லாம் மனித உறவுகளையும் உணர்வுகளையும் அழித்து விடுகிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12642119019589229782015-02-27T10:30:35.862+04:002015-02-27T10:30:35.862+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31663920278557439622015-02-27T10:29:04.110+04:002015-02-27T10:29:04.110+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72556057132704206832015-02-27T10:22:45.219+04:002015-02-27T10:22:45.219+04:00விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதி அரச...விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதி அரசு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24014627941175580292015-02-27T10:22:34.846+04:002015-02-27T10:22:34.846+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20613035755613400142015-02-27T10:21:22.956+04:002015-02-27T10:21:22.956+04:00சில விஷயங்கள் நம்ப முடியாதவை தான் ஸ்ரீராம்! மூன்றா...சில விஷயங்கள் நம்ப முடியாதவை தான் ஸ்ரீராம்! மூன்றாவது சம்பவம் எங்களுக்கு இன்னும் வேதனையைத்தான் தந்து கொண்டிருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91098475604106577352015-02-27T10:20:03.635+04:002015-02-27T10:20:03.635+04:00விரிவான கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ராம்வி!விரிவான கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ராம்வி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37673089660610989142015-02-26T20:53:36.719+04:002015-02-26T20:53:36.719+04:00உண்மை தான்! நீங்கள் சொல்வது போல நம்மால் புரிந்து க...உண்மை தான்! நீங்கள் சொல்வது போல நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன என்று தான் நான் அந்த மூன்றாவது மரணத்தின் போது நினைத்தேன். வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34526406093549538942015-02-25T23:29:22.393+04:002015-02-25T23:29:22.393+04:00ஆச்சரியம்தான்....வாழ்க்கையே ஆச்சரியங்கள் பல நிறைந்...ஆச்சரியம்தான்....வாழ்க்கையே ஆச்சரியங்கள் பல நிறைந்ததுதானே! <br /><br />இறுதியாகச் சொல்லிய மரணம் மிகவும் வேதனைக்குரியது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி?!!!?! திருவள்ளுவர் இருந்திருந்தால் ஒருவேளை மாற்றி எழுதியிருப்பாரோ?!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-50653909941002648192015-02-24T18:29:20.453+04:002015-02-24T18:29:20.453+04:00எந்தப் பக்கம் திரும்பினாலும், புதுவிதமாக ஒரு மரணச்...எந்தப் பக்கம் திரும்பினாலும், புதுவிதமாக ஒரு மரணச் செய்தியாவது வந்து தாக்கிவிடுகிறது. ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74150576254652353832015-02-24T10:31:50.326+04:002015-02-24T10:31:50.326+04:00நம்ப முடியாத, ஆனால் நிகழ்கின்ற இவை போன்ற நிகழ்வுகள...நம்ப முடியாத, ஆனால் நிகழ்கின்ற இவை போன்ற நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதித்துவிடுகின்றன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19889323029024619252015-02-23T19:34:42.534+04:002015-02-23T19:34:42.534+04:00முதல் நிகழ்வு பிரார்த்தனையின் அற்புதத்தைச் சொல்கிற...முதல் நிகழ்வு பிரார்த்தனையின் அற்புதத்தைச் சொல்கிறது.<br /><br />அடுத்த நிகழ்வு அதேமனிதரை சந்திக்க வைத்த அதியசத்தைச் சொல்கிறது.<br />மூன்றாவது நிகழவு மரணபடுக்கையில் இருக்கும் போது இரக்கமில்லாமல் கடுமையாக பேசிய மகனின் கொடுஞ்செயலை சொல்லி மனதை கனக்க வைக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3709078524967872272015-02-23T06:02:44.887+04:002015-02-23T06:02:44.887+04:00நிகழ்வுகளை காலம் எப்படித்தான் இணைக்கிறது...!நிகழ்வுகளை காலம் எப்படித்தான் இணைக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25296905252246961762015-02-23T05:00:04.779+04:002015-02-23T05:00:04.779+04:00நம்பமுடியாத நிகழ்வுகள். விதி ஆச்சர்யகரமானது. மூன...நம்பமுடியாத நிகழ்வுகள். விதி ஆச்சர்யகரமானது. மூன்றாவது சம்பவம் வேதனையைத் தந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61311452152564566372015-02-22T21:23:50.003+04:002015-02-22T21:23:50.003+04:00முதல் இரண்டு நிகழ்வுகளும் மிகவும் ஆச்சிரியமான நிகழ...முதல் இரண்டு நிகழ்வுகளும் மிகவும் ஆச்சிரியமான நிகழ்வுகள்.<br /><br />பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. <br /><br />மூன்றாவது மிகவும் வருந்தத்தக்கது. RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-127779717112678102015-02-22T21:05:28.256+04:002015-02-22T21:05:28.256+04:00வணக்கம்
சொல்லிய நிகழ்வுகளை படிக்கும் போது. மனம் கன...வணக்கம்<br />சொல்லிய நிகழ்வுகளை படிக்கும் போது. மனம் கனத்து விட்டது..ஒருவரை 25 வருடங்களின் பின் சந்திப்பது மகிழ்ச்சிதான்...பகிர்வுக்கு நன்றித.ம 1<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58990395724110160732015-02-22T20:57:45.290+04:002015-02-22T20:57:45.290+04:00நம்மால் விடை காண முடியாத - விளங்கிக் கொள்ள இயலாத ...நம்மால் விடை காண முடியாத - விளங்கிக் கொள்ள இயலாத விஷயங்கள் பல்லாயிரம்!..<br /><br />இன்றைய பதிவு சிந்திக்கச் செய்தது. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com