tag:blogger.com,1999:blog-6221094845742493890.post6612751592845632384..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: வீடு!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20592738176994579872017-01-29T21:37:36.615+04:002017-01-29T21:37:36.615+04:00//ஒரு புதிய வீட்டினை வாங்க நினைக்கும் போது, பணப் ப...//ஒரு புதிய வீட்டினை வாங்க நினைக்கும் போது, பணப் பற்றாக்குறையினால் பழைய வீட்டினை விற்க நேரிட்டது மட்டுமே. இருப்பினும் அந்தப் பழைய வீட்டினை வாங்க நாம் எத்தனைக் கஷ்டப்பட்டோம் என்று நினைக்கையில், இப்படி அநியாயமாகக் குறைந்த விலைக்குக் கொடுத்து விட்டோமே எனத் தோன்றுவதும் உண்டுதான்.<br /><br />”எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு .... இன்று உன்னுடையதாக இருப்பது நாளை மற்றொருவருக்கும், அதன்பிறகு வேறொருவருக்கும் சொந்தமாகும்” என்பதே கீதையில் கண்ணன் சொல்லுவது. //<br /><br />ஆச்சரியமாக இருக்கிறது! எனக்கும் இதே அனுபவம் நிகழ்ந்திருக்கிறது! உங்களைப்போலவே நானும் கீதையை நினைத்து சமாதானம் செய்து கொள்ளுவேன். அதையும் மீறி 'ஆகா, எமாந்து விட்டோமே' என்ற வேதனை அவ்வப்போது தலை காட்டி வருத்தப்படுத்தத்தான் செய்கிறது!<br /><br />இனிய கருத்திற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79555808714347464032017-01-29T21:33:59.527+04:002017-01-29T21:33:59.527+04:00அழகாய் பின்னூட்டம் எழுதியிருக்கும் உங்களுக்கு அன்ப...அழகாய் பின்னூட்டம் எழுதியிருக்கும் உங்களுக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13423275067695553822017-01-29T21:33:05.843+04:002017-01-29T21:33:05.843+04:00வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதர...வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46171555069265350182017-01-27T19:43:12.155+04:002017-01-27T19:43:12.155+04:00அந்தப் பெரியவர் போலவே தவிப்பவர்கள் அதிகம்... மனம் ...அந்தப் பெரியவர் போலவே தவிப்பவர்கள் அதிகம்... மனம் கனக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48633159368332947442017-01-25T20:47:56.306+04:002017-01-25T20:47:56.306+04:00வாசித்து முடிச்சதும் மனசுக்கு வலிச்சது ...அந்த பெர...வாசித்து முடிச்சதும் மனசுக்கு வலிச்சது ...அந்த பெரியவர் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும் .எப்படித்தான் இந்த மருமகள்களும் மகன்களுக்கும் மனசு வருதோ தெரில :( வயசானவங்களை துக்கப்படுத்த ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83805968331588973992017-01-24T18:42:04.316+04:002017-01-24T18:42:04.316+04:00
//பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை ஏதேனும் ஒரு மு...<br />//பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை ஏதேனும் ஒரு முக்கிய காரணத்தினால் விற்க நேரும்போதோ அல்லது நிரந்தரமாக பிரிய நேரும்போதோ ஒரு சிலர் திரும்பிக்கூட பார்க்காமல் மன பாரத்துடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்புறம் அந்த திசையில் கூட செல்வதில்லை. செல்ல மனம் வருவதில்லை. மனதின் ஆழத்தில் அந்த இழப்பின் வலி எங்கேயோ ஒளிந்து கொண்டு இம்சிப்பதன் வெளிப்பாடு அது. இன்னும் சிலர் பல வருடங்கள் கழித்து சென்று பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கையில் கடந்து சென்ற அந்த வீட்டின் நினைவுகளில் நிமிடங்களில் ஒரு சில கணங்கள் வாழ்ந்து திரும்புவதுண்டு.//<br /><br />இதையெல்லாம் நானே என் வாழ்க்கையில் அனுபவித்துள்ளேன். ஆனால் என்னுடையது என்னால் கட்டப்பட்ட வீடு அல்ல. முதன் முதலாக கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை விற்றது. பிறகு வாங்கிய மற்றொரு வீட்டையும் விற்றது. இரண்டு சம்பவங்களுமே கதையில் வருவது போன்ற சோகங்கள் என்று சொல்ல முடியாது. <br /><br />ஒரு புதிய வீட்டினை வாங்க நினைக்கும் போது, பணப் பற்றாக்குறையினால் பழைய வீட்டினை விற்க நேரிட்டது மட்டுமே. இருப்பினும் அந்தப் பழைய வீட்டினை வாங்க நாம் எத்தனைக் கஷ்டப்பட்டோம் என்று நினைக்கையில், இப்படி அநியாயமாகக் குறைந்த விலைக்குக் கொடுத்து விட்டோமே எனத் தோன்றுவதும் உண்டுதான்.<br /><br />”எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு .... இன்று உன்னுடையதாக இருப்பது நாளை மற்றொருவருக்கும், அதன்பிறகு வேறொருவருக்கும் சொந்தமாகும்” என்பதே கீதையில் கண்ணன் சொல்லுவது. <br /><br />அதன் உண்மைத்தன்மையை நினைத்து நான் என் மனதை சமாதானம் செய்து கொள்வதும் உண்டு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29243099845656824902017-01-24T18:24:51.262+04:002017-01-24T18:24:51.262+04:00உணர்வுகளை கருத்துரையாக இங்கே பதிவ் செய்ததற்கு அன்ப...உணர்வுகளை கருத்துரையாக இங்கே பதிவ் செய்ததற்கு அன்பு நன்றி அதிரா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-80611444668084265972017-01-24T18:23:48.676+04:002017-01-24T18:23:48.676+04:00வழக்கம்போல மனம் நிறைந்து திருமதி வித்யா சுப்ரமணியத...வழக்கம்போல மனம் நிறைந்து திருமதி வித்யா சுப்ரமணியத்திற்கு நீங்கள் தெரிவித்த பாராட்டுக்களிற்கும் எனக்களித்த உற்சாக வரிகளுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! <br /><br />எனக்குமே இன்னும் இந்தச் சிறுகதை மனதில் சொல்ல முடியாத வேதனை உணர்வுகளை ஏற்படுத்துகிறது! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65399465389755374902017-01-24T18:18:49.330+04:002017-01-24T18:18:49.330+04:00வருகைக்கு அன்பு நன்றி நாகேந்திர பாரதி! உங்கள் பாரா...வருகைக்கு அன்பு நன்றி நாகேந்திர பாரதி! உங்கள் பாராட்டுக்களை நான் திருமதி வித்யாவிற்கு சேர்ப்பித்து விடுகிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-22052046533855737662017-01-24T18:17:35.401+04:002017-01-24T18:17:35.401+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்! உங்கள் பார...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்! உங்கள் பாராட்டுக்களை நான் திருமதி வித்யாவிற்கு சொல்லி விடுகிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52231644953256481742017-01-24T18:15:50.439+04:002017-01-24T18:15:50.439+04:00வருகைக்கும் நெகிழ்வான பின்னூட்டத்திற்கும் அன்பு ந...வருகைக்கும் நெகிழ்வான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! உங்களைப்போலவே நானும் இந்த வலியை ஏற்கனவே அனுபவித்திருக்கிறேன். ஆனால் இந்தப்பதிவிலுள்ள, இந்த சிறுகதையிலுள்ளவரின் மன வேத்னை மிகவும் கொடியது! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66183496072645866772017-01-24T18:11:51.158+04:002017-01-24T18:11:51.158+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்! உண்மை தான்! யார...கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்! உண்மை தான்! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32847586011811407432017-01-24T18:10:11.120+04:002017-01-24T18:10:11.120+04:00வருகைக்கும் நெகிழ்ச்சியுடன் பின்னூட்டமிட்டதற்கும் ...வருகைக்கும் நெகிழ்ச்சியுடன் பின்னூட்டமிட்டதற்கும் அன்பு நன்றி மதுரை தமிழன்! இந்தப்பதிவை முழுமையாக எடிட் செய்து வெளியிடும் வரை இதைப்படித்த ஒவ்வொரு முறையும் என் கண்கள் கலங்கவே செய்தன!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29836524092595420952017-01-24T17:55:32.400+04:002017-01-24T17:55:32.400+04:00நான் இந்த தலைமுறையை சேர்ந்தவன், உங்களின் கதை பற்றி...நான் இந்த தலைமுறையை சேர்ந்தவன், உங்களின் கதை பற்றிய பார்வை / முன்னுரை இல்லாமல் இந்த கதையை படித்திருந்தால் இவ்வளவு தாக்கம் இருந்திருக்குமா? என்று தெரியவில்லை. மிகவும் அருமையாக இருந்தது கதை.ர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28695855913838732062017-01-24T16:44:31.813+04:002017-01-24T16:44:31.813+04:00என்னால் முடியவில்லை, இப்பவும் இப்படி சில இடங்களில்...என்னால் முடியவில்லை, இப்பவும் இப்படி சில இடங்களில் நடக்கிறது என சில புரோக்கிராம்கள் மூலம் அறிகிறேன், மிக வேதனையான விஷயம்.. இது கதையல்ல நிஜம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30544079191973210172017-01-24T10:46:58.148+04:002017-01-24T10:46:58.148+04:00எதார்த்தமான ஆசாபாசமுள்ள அனைவரையும் கண் கலங்கி கண்ண...எதார்த்தமான ஆசாபாசமுள்ள அனைவரையும் கண் கலங்கி கண்ணீர் சிந்த வைக்கும் கதை இது. <br /><br />ஏற்கனவே நான் இந்தக்கதையை படித்துள்ள ஞாபகமும் உள்ளது. மீண்டும் இப்போது படிக்கும்போதும் மெய் சிலிர்த்துப்போனேன். <br /><br />மிகவும் உணர்வு பூர்வமான இந்தக்கதையை எழுதியுள்ள, எனக்கு மிகவும் பிடித்தமான, இன்றைய காலக்கட்டத்தில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல எழுத்தாளரான திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். <br /><br />அதனைப்பற்றி இங்கு சிலாகித்துச்சொல்லி பகிர்ந்துகொண்டுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72732712104733514862017-01-24T10:14:53.684+04:002017-01-24T10:14:53.684+04:00அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47779751505615712992017-01-24T06:44:00.074+04:002017-01-24T06:44:00.074+04:00மனதைத் தொட்ட கதை.....
ஒரு வீடு கட்டுவது எவ்வளவு...மனதைத் தொட்ட கதை..... <br /><br />ஒரு வீடு கட்டுவது எவ்வளவு கடினம்... வீட்டோடு சேர்ந்த உணர்வுகள் என மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. <br /><br />எழுத்தாளருக்குப் பாராட்டுகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70769486378405090692017-01-24T05:24:03.305+04:002017-01-24T05:24:03.305+04:00மனம் கணத்துப் போய்விட்டது சகோதரியாரே
ஆசை ஆசையாய் ப...மனம் கணத்துப் போய்விட்டது சகோதரியாரே<br />ஆசை ஆசையாய் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை<br />விற்பதன் வலியை உணர்ந்தவன் நான்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66247243124122445562017-01-24T05:22:15.063+04:002017-01-24T05:22:15.063+04:00கனவில் கூட இப்படிப்பட்ட நிலை யாருக்கும் வரக்கூடாது...கனவில் கூட இப்படிப்பட்ட நிலை யாருக்கும் வரக்கூடாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34465261332502091772017-01-24T01:46:37.160+04:002017-01-24T01:46:37.160+04:00மனதை நெகிழவைத்த பதிவு.....மனக்கனத்துடன் செல்கிறேன்...மனதை நெகிழவைத்த பதிவு.....மனக்கனத்துடன் செல்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com