tag:blogger.com,1999:blog-6221094845742493890.post5928512903707615975..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: பாலைவன வாழ்க்கை-தொடர்ச்சிமனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81902168654124517312010-07-31T15:01:38.790+04:002010-07-31T15:01:38.790+04:00இந்த மண்ணிலே பிறந்தவருக்கு இந்த நாட்டு கிளைமேட் ஒத...இந்த மண்ணிலே பிறந்தவருக்கு இந்த நாட்டு கிளைமேட் ஒத்து போகின்றது. நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த கிளைமேட்டோடு பெரிய போராட்டமே நடத்த வேண்டியுள்ளது.<br />குடி கும்மாளம் அவர்கள் அவர்களையே அழித்து கொள்ளுதல், இப்படி சிலர். <br />குடுபத்திற்காக ஓய்வின்றி உழைத்து, தன் உடலை வருத்தி, தான் படும் கஷ்டத்தை, தன் குடும்பத்திற்கு தெரிவிக்காமல், <br />தன் வாழ் நாளை குறைத்து கொள்ளுதல், இப்படி சிலர்.<br />யாரை குறை சொல்வது, இவர்கள் என்ன அறியா பருவமா?<br />இவர்களுக்கு நாம் உதவி செய்ய முடியாத சூழ்நிலை. இந்த பதிவு மூலம் ஊரில் உள்ள இவர்கள் உறவு சற்று <br />சிந்திக்க ஆரம்பித்தல் நிச்சயம் இதற்கு முற்று புள்ளி வைக்கப்படும்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82559566337750719802010-07-31T09:33:15.367+04:002010-07-31T09:33:15.367+04:00வாழ்க வளமுடன்
நல்ல பதிவு அம்மா பல இடங்களில் நம்மவ...வாழ்க வளமுடன் <br />நல்ல பதிவு அம்மா பல இடங்களில் நம்மவர்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து நிறையபேர் பணத்தை குடித்தே அழிக்கிறார்கள் வெள்ளி கிழமைகளில் சில ரூம் களுக்கு செல்லவே முடியாது இது நான் நேரடியாக கண்ட உண்மை <br />தங்களை போன்றோர் அறிவுரை எப்பொழுதும் இந்த சமூகத்திற்கு தேவை <br /><br />வாழ்க வளமுடன் <br />நெல்லை நடேசன் <br />துபாய் <br />அமீரகம்NADESANhttps://www.blogger.com/profile/05885590807242142964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71144261532137153422010-07-31T09:17:49.741+04:002010-07-31T09:17:49.741+04:00Yes, Krishnaveni! life is full of survivals only! ...Yes, Krishnaveni! life is full of survivals only! But the sufferings seem always simple when they are shared with our beloved ones. A lonely life with only sufferings to share finds it very difficult to survive!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5526770172442444492010-07-31T09:06:21.064+04:002010-07-31T09:06:21.064+04:00கசப்பான உண்மைதான் என்றாலும் நம்மவர்களால் இங்கு அதி...கசப்பான உண்மைதான் என்றாலும் நம்மவர்களால் இங்கு அதிகம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத விஷயம். சில விஷயங்களை உடைத்து எழுத முடிவதில்லை!<br />நீங்களும் இங்கேயுள்ள வேதனைகளை விரிவாக உங்களின் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் குமார்!<br />தொடர்ந்து எழுதுங்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79640824928110540572010-07-31T08:53:40.474+04:002010-07-31T08:53:40.474+04:00அன்புள்ள தமிழ் உதயம் அவர்களுக்கு!
இது போன்ற வேதனை...அன்புள்ள தமிழ் உதயம் அவர்களுக்கு!<br /><br />இது போன்ற வேதனைகள் இங்கு நிறைய உண்டு. என் சினேகிதியின் கணவர் ஒரு வியாழனன்று இதயத் தாக்குதல் ஏற்பட்டு திடீரென்று இறந்து போனார். இங்கு வெள்ளி அரசு விடுமுறை என்பதால் சனியன்றுதான் முறைப்படி எல்லா விஷயங்களும் முடித்து அன்று மாலைதான் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த இரு நாட்களும் அழுதவாறே இருந்த என் சினேகிதிக்கு எந்த வித ஆறுதலும் சொல்ல முடியவில்லை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79161139846871652462010-07-31T08:48:51.448+04:002010-07-31T08:48:51.448+04:00அன்பான பதிவிற்கு மனமார்ந்த நன்றி அமைதிச்சாரல்!அன்பான பதிவிற்கு மனமார்ந்த நன்றி அமைதிச்சாரல்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25921120317318745112010-07-31T08:47:39.277+04:002010-07-31T08:47:39.277+04:00ஆமாம் சித்ரா! என் பதிவுகளும் அக்கறையும் ஒரு சிலருக...ஆமாம் சித்ரா! என் பதிவுகளும் அக்கறையும் ஒரு சிலருக்காவது உதவினால் அதுவே என் மனதுக்கு பெரிய திருப்தியைத் தரும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40616523930070892422010-07-31T08:46:10.766+04:002010-07-31T08:46:10.766+04:00அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!
நிச்சயம் பிறருக...அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!<br /><br />நிச்சயம் பிறருக்கு உதவுவதில் சுகம் இருக்கத்தான் செய்கிறது. இங்கு பாலைவனத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தைத்தான் பல பேர்கள் ரசிக்கிறார்களே தவிர, அதற்குப்பின்னால் அவை உருகி உருக்குலைந்து போவதை உணர்வதில்லை!<br /><br />தொடர்ந்து ‘ தமிழிஷ்’ லிங்கில் என் பதிவுகளை இணைத்து வரும் தங்களது அன்பிற்கு என் இதயங்கனிந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74131645617123241732010-07-31T08:17:37.937+04:002010-07-31T08:17:37.937+04:00தெரியாத பல வியாபார விஷ்யங்கள் தெரிந்துகொண்டேன்.தெரியாத பல வியாபார விஷ்யங்கள் தெரிந்துகொண்டேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19262260118914778472010-07-30T17:50:13.396+04:002010-07-30T17:50:13.396+04:00பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நானும் பல நண்பர்கள் சொல்ல...பகிர்ந்தமைக்கு நன்றிகள்.<br />நானும் பல நண்பர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன், அரேபிய நாடுகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பெரும்பாலும் நேர்முறை, நேர்மை உண்டு என்று. குறிப்பாக உரிமம் பெறல், உரிமம் புத்துப்பிதல் போன்றவற்றில்.<br />அதே போல காவலர்களும் கண்ணியமாக பேசுவார்கள், நடப்பார்கள் என்று.<br /><br />தடையற்ற நீர், மின்சாரம், மாசு இல்லாத சாலைகள். <br />என் நண்பர்கள் சொல்வது எல்லாம், அரேபிய நாடுகளில் இந்தியர்கள் வேலைக்கு வருவது என்றால் அரசு வேலை, அரசு பள்ளி, கல்லூரி , மருத்துவம் போன்ற வேலைக்கு வந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்கிறார்கள்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85895713987801478562010-07-30T11:14:48.166+04:002010-07-30T11:14:48.166+04:00Life is like...survival of the fittest....Life is like...survival of the fittest....Krishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-626713450526541872010-07-30T10:34:51.854+04:002010-07-30T10:34:51.854+04:00அம்மா,
இங்குள்ள அரபிகள் மிகவும் நல்லவர்கள்தான். ஆ...அம்மா,<br /><br />இங்குள்ள அரபிகள் மிகவும் நல்லவர்கள்தான். ஆனால் நம்மவர்கள்தானே வினையே?<br /><br />நல்ல பகிர்வு அம்மா.<br /><br />முடிந்தால் எனது இந்தப் பதிவையும் பார்க்கவும்.<br /><br /><br />http://vayalaan.blogspot.com/2010/07/blog-post_28.html'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75480709498403964292010-07-30T09:15:38.598+04:002010-07-30T09:15:38.598+04:00மனதை கஷ்டப்படுத்தும் வண்ணமாகவே இருக்கிறது - அயல்நா...மனதை கஷ்டப்படுத்தும் வண்ணமாகவே இருக்கிறது - அயல்நாட்டில் பணிபுரியும் நம் தொழிலாளர் கஷ்டங்கள். என்னோடு பள்ளியில் படித்த நண்பர் அயல்நாட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேதத்தை கொண்டு வர கூட குடும்பத்தினர் முயற்சிக்காமல் சண்டை போட்டனர். கடைசிவரை பிரேதத்தை இங்கே கொண்டு வரவே இல்லை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58347363414940412542010-07-30T07:18:09.508+04:002010-07-30T07:18:09.508+04:00//இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ...//இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சீட்டிலும் குடியிலும் செலவழிப்பது, உடல் நலத்தை அறியாமையால் கெடுத்துக்கொள்வது என்று தொடரும் பெரும்பாலாரது வாழ்க்கையைப் பார்க்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது!//<br /><br /> நிச்சயமாக..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47327702308383674342010-07-30T07:10:07.452+04:002010-07-30T07:10:07.452+04:00இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சீ...இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சீட்டிலும் குடியிலும் செலவழிப்பது, உடல் நலத்தை அறியாமையால் கெடுத்துக்கொள்வது என்று தொடரும் பெரும்பாலாரது வாழ்க்கையைப் பார்க்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது!<br /><br />.....மனதின் துக்கங்களையும் ஏக்கங்களையும் இப்படி அழித்துக் கொள்ளலாம் என்று தவறாக நினைத்து, தங்களையே அழித்துக் கொள்கிறார்களே..... வேதனையான விஷயம்.<br />கரிசனையுடன், நீங்கள் பகிர்ந்து இருக்கும் தகவல்கள் வாசித்து, ஒரு சிலராவது தங்கள் வாழ்க்கையில் மாறுதல்கள் கொண்டு வந்தால் நல்லது, அம்மா.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-90955216449082136152010-07-30T06:07:24.907+04:002010-07-30T06:07:24.907+04:00அடுத்தவருக்காக வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறதே:)
...அடுத்தவருக்காக வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறதே:)<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.com