tag:blogger.com,1999:blog-6221094845742493890.post5265712574110379777..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: நம்ம ஊரு நல்ல ஊரு!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25204563984941649092012-05-10T18:10:01.360+04:002012-05-10T18:10:01.360+04:00அருமையான சுவையான பதிவு என்றும் சொல்லாம். சஞ்சீவனம்...அருமையான சுவையான பதிவு என்றும் சொல்லாம். சஞ்சீவனம் இட்லி விலாஸ் கண்டிப்பாக செல்கிறேன். சஞ்சீவனம் சாப்பாடு வித்தியாசமாக உள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75500779692441183662012-02-27T12:46:34.958+04:002012-02-27T12:46:34.958+04:00மருத்துவ மனைகள் என்னத்த சொல்வது..மருத்துவ மனைகள் என்னத்த சொல்வது..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41377517842823685592012-02-27T12:45:45.553+04:002012-02-27T12:45:45.553+04:00சென்னை சென்றால் .சஞ்ஜீவனம் கண்டிப்பாக சுவைக்கனும்
...சென்னை சென்றால் .சஞ்ஜீவனம் கண்டிப்பாக சுவைக்கனும்<br /><br />பார்க்கவே அருமையாக இருக்கு<br /><br />இட்லி விலாஸ்க்கும் போகனும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36310842242320477192012-02-26T19:21:03.056+04:002012-02-26T19:21:03.056+04:00சஞ்சீவனம் போன்ற வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு ச...சஞ்சீவனம் போன்ற வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு சத்தானதைக்கொடுக்கவே்ணடுமென்ற அக்கறைகொண்ட உணவகங்கள் இப்பொழுது உருவாவது மகிழ்ச்சிக்குரியதே. <br /><br />நிறைய பரிசோதனைக்கூடங்களில் இப்படி நிலைதான் உள்ளது. உடனே புகார் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உங்களைப்போல் முன்வரவேண்டும். அப்பொழுதுதான் நிலைமை சரியாகும்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76655041023179017612012-02-25T22:20:42.605+04:002012-02-25T22:20:42.605+04:00//ச்ஞ்ஜீவனம்..இட்லி விலாஸ்.....நோட்ட்...சீக்கிரமே ...//ச்ஞ்ஜீவனம்..இட்லி விலாஸ்.....நோட்ட்...சீக்கிரமே போய் விடுவோம்!//<br /><br />இதற்காகத்தான் இந்த உணவகங்களை அறிமுகம் செய்தேன் Sriram!! பின்னூட்டத்திற்கு இனிய நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-68754801169190140632012-02-25T22:11:48.628+04:002012-02-25T22:11:48.628+04:00பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் ...பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2221325623277321792012-02-25T22:10:43.957+04:002012-02-25T22:10:43.957+04:00அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஆதி!!அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஆதி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-10359293491133007142012-02-25T22:09:59.860+04:002012-02-25T22:09:59.860+04:00விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி வேதா!!விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி வேதா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74284428880595654512012-02-25T17:25:19.172+04:002012-02-25T17:25:19.172+04:00எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்காயிற்று.
நல்ல பதிவு...எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்காயிற்று.<br /><br />நல்ல பதிவு அனுபவங்களை பகிர்ந்துகொண்டது நல்ல பயன். மருத்துவமனையின் அனுபவம் எனக்கும் ஏற்ப்பட்டது. என் மகள் உடல்நிலை சரியில்லாதபோது கண் எதிரே டாக்டர் ஏமாற்றிவிட்டார். <br />பணம் வாங்கிகொண்டும் ஏமாற்றுவது இன்னும் மோசம். என் கணவருக்கு மிக கோபம் வந்து இனிமேல் இந்த ஹாஸ்பிட்டல் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று எல்லா நணபர்களுக்கும் சொல்லிவிட்டார், அதுவும் பிரபல குழந்தைகள் மருத்துவமனையில் இருக்கும் டாக்டர் தன் ப்ரைவ்டே கிளினிக்கில் செய்தது.<br />ம்.. என்று தான் நம் நாடு திருந்துமே?<br />நல்ல உணவகம் பற்றிய விரிவான தகவல் கிடைத்தது. நன்றி அடுத்த முறை செல்லும் பொது மறக்காமல் செல்ல வேண்டும். இட்லி விலாசஸ் அவசியம் செல்வேன் என் பேவரிட் அயிட்டமே இட்லிதான். மீண்டும் நன்றி.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33268167319669871842012-02-24T02:20:51.662+04:002012-02-24T02:20:51.662+04:00வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமா...வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br />அன்புடன் vgk 24.02.2012வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79195004754461525682012-02-23T23:37:15.542+04:002012-02-23T23:37:15.542+04:00வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை...வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்<br /><br /><a href="http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_24.html" rel="nofollow"> ஜொலிக்கும் பெண் சிற்பிகள் </a><br /><br />அன்புடன்<br />சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55711593932096994512012-02-23T20:45:53.753+04:002012-02-23T20:45:53.753+04:00தலைப்புக்கு மிய அழகாக இரண்டு மாறுபட்ட
விஷயங்களைச் ...தலைப்புக்கு மிய அழகாக இரண்டு மாறுபட்ட<br />விஷயங்களைச் சொல்லிப் போனது அருமை<br />முதல் விஷயம் நம்ம ஊரு நல்ல ஊரு எனப்பட்டது <br />இரண்டாவது விஷயம் நம்ம ஊரு ந...ல...ல..ஊரு எனப் பட்டது<br />படங்களுடன் பதிவு அருமை<br />தொட்ர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37750020894171413292012-02-23T19:40:01.115+04:002012-02-23T19:40:01.115+04:00ச்ஞ்ஜீவனம்..இட்லி விலாஸ்.....நோட்ட்...சீக்கிரமே போ...ச்ஞ்ஜீவனம்..இட்லி விலாஸ்.....நோட்ட்...சீக்கிரமே போய் விடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59932145215628851222012-02-23T05:49:41.966+04:002012-02-23T05:49:41.966+04:00நல்ல பதிவு.
உங்கள் விழிப்பணர்வு பாராட்ட தக்கது.
...நல்ல பதிவு.<br /><br />உங்கள் விழிப்பணர்வு பாராட்ட தக்கது.<br /><br />இங்கே 'நமக்கேன் வந்தது, நம் வேலை ஆனால் போதும்' என்று நினைப்பவர்களே அதிகம். ஒரு தொழில் செய்யும் போது அதை சரியாக செய்யாதவர்களை கேட்க வேண்டியது மிக அவசியம்.<br /><br />கார் வசதி குறித்த தகவலுக்கு நன்றி.சென்னைக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்.<br /><br />வணக்கம்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47569622410054246182012-02-22T14:56:38.327+04:002012-02-22T14:56:38.327+04:00சுவையான பகிர்வு. ஆரோக்கியமான சாப்பாடு....
இன்றைக்...சுவையான பகிர்வு. ஆரோக்கியமான சாப்பாடு....<br /><br />இன்றைக்கு மருத்துவமனைகளை நினைத்தாலே பயமாகத் தான் இருக்கிறது.....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86896543755919610832012-02-22T00:32:38.218+04:002012-02-22T00:32:38.218+04:00மிக வித்தியாசமான உணவகங்களாக உள்ளதே! வாசிக்கவே நாவூ...மிக வித்தியாசமான உணவகங்களாக உள்ளதே! வாசிக்கவே நாவூறியது. நல்ல தான்(மருத்துவமனை) அனுபவங்கள தான்! பகிர்விற்கு நன்றி. வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55444596137380328512012-02-21T21:46:32.043+04:002012-02-21T21:46:32.043+04:00நீங்கள் சொல்வது சரி தான் ஸ்ரவாணி! அடையாறிலும் இதற்...நீங்கள் சொல்வது சரி தான் ஸ்ரவாணி! அடையாறிலும் இதற்கு ஒரு கிளை இருக்கிறது. கேரள நாட்டினர்தான் இந்த உணவகத்தைச் சேர்ந்தவர்கள் என்ராலும் அவர்களின் உணவு ஸ்டைல் இந்த சாப்பாட்டில் அறவே இல்லை.<br /><br />பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60735864446805778632012-02-21T21:42:49.401+04:002012-02-21T21:42:49.401+04:00அவசியம் சென்னை வரும்போது சஞ்ஜீவனம் சென்று அனைத்தை...அவசியம் சென்னை வரும்போது சஞ்ஜீவனம் சென்று அனைத்தையும் ருசித்துப் பாருங்கள் சகோதரி லக்ஷ்மி! பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5364968027452257212012-02-21T21:41:00.632+04:002012-02-21T21:41:00.632+04:00// இரண்டாவது அனுபவம் எனக்கும் வந்தது ஒரு முறை. யா...// இரண்டாவது அனுபவம் எனக்கும் வந்தது ஒரு முறை. யாரோட டெஸ்ட் ரிசல்டை பேர் மாற்றி எனக்கு குடுத்து விட்டார்கள் .ரிசல்ட் எனக்கும் முன்பே என் வீட்டிற்கும் உறவினர்க்கும் தெரிய வர....ஏகப்பட்ட பிரச்சனை ...மன உலைச்சல் :-( .//<br /><br />சரியாகச் சொன்னீர்கள். நமக்கு மட்டுமல்லாது, நம் வீட்டினருக்கும் இது போன்ற தவறுகளால் எத்தனை மன உளைச்சல்! அதற்குப்பின் ஒரு மருத்துவரிடம் பேசிக்கொன்டிருந்த போது, 'சரியான லாப் என்பதை அடையாளாம் காட்டுவது மிகவும் கஷ்டம்' என்றார்!<br /><br />பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67700560581062884802012-02-21T20:14:15.116+04:002012-02-21T20:14:15.116+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!...கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5308403794326572932012-02-21T20:12:19.206+04:002012-02-21T20:12:19.206+04:00நீங்கள் சொல்வது சரி தான் ராஜராஜேஸ்வரி! நிறைய சமயங்...நீங்கள் சொல்வது சரி தான் ராஜராஜேஸ்வரி! நிறைய சமயங்களில் இதெல்லாம் கண் துடைப்பு தான். எல்லாவற்றையும் கமிஷன் தான் நிர்ணயிக்கிறது இப்போதெல்லாம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31023135242826885792012-02-21T20:10:31.458+04:002012-02-21T20:10:31.458+04:00அன்பார்ந்த கருத்துரைக்கு இனிய நன்றி ஸாதிகா!அன்பார்ந்த கருத்துரைக்கு இனிய நன்றி ஸாதிகா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47294023314985417632012-02-21T20:09:45.057+04:002012-02-21T20:09:45.057+04:00அமீரகத்தில் இந்த மாதிரி உணவகங்கள் இல்லையென்று தான்...அமீரகத்தில் இந்த மாதிரி உணவகங்கள் இல்லையென்று தான் நினைக்கிறேன் ஹுஸைனம்மா! <br /><br />நீங்கள் சொல்வது போல உண்மையில் நம் தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்கு செல்லவும் பயமாகத்தானிருக்கிறது.<br /><br />இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-22106208888796559412012-02-21T18:58:17.867+04:002012-02-21T18:58:17.867+04:00இந்த அலைபேசியை நிறைய பேர் தொல்லை பேசி, கொலை பேசி எ...இந்த அலைபேசியை நிறைய பேர் தொல்லை பேசி, கொலை பேசி என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு மனிதர்கள் அதற்கு அடிமையாகி விட்டார்கள். இதனால் அடுத்தவர்களின் நேரமும் பாதிக்கப்படுகிறது.<br />எனது கருத்தையே நீங்களும் பிரதிபலித்திருக்கிறீர்கள். விரிவான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83977403627532709412012-02-21T18:54:33.841+04:002012-02-21T18:54:33.841+04:00விரிவான பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள் நிலா! அன்...விரிவான பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள் நிலா! அன்பு நன்றி!! பொதுவாய் வெளியூர் செல்லும்போது வயிற்றுக்கு நல்லதாய் சாப்பாடு கிடைப்பதில்லை. அதனால்தான் சத்துக்கள் நிறைந்த சாப்பாட்டை சாப்பிட்டதும், இதை பதிவில் போட்டு அனைவருக்கும் இது பயனளிக்க வேண்டுமென நினைத்தேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com