tag:blogger.com,1999:blog-6221094845742493890.post452548547370368635..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: கண்ணீர் ஓவியம்மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56733979805872982532013-08-24T11:53:34.598+04:002013-08-24T11:53:34.598+04:00அந்தக் குழந்தையின் கண்ணீர் மனதை என்னவோ செய்கிறது. ...அந்தக் குழந்தையின் கண்ணீர் மனதை என்னவோ செய்கிறது. குழந்தையின் துன்பத்தை அப்படியே ஓவியத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36689787896394499542013-05-05T06:10:59.782+04:002013-05-05T06:10:59.782+04:00எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். தாங்கள் வரைந...எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். தாங்கள் வரைந்த எல்லா ஓவியங்களை பார்த்தேன். மிகவும் அருமை. வண்ண ஓவியங்களும், நீர் வண்ண ஓவியங்களும், கருப்பு வெள்ளை ஓவியங்கள் என எல்லாமே அழகு. நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32515826339494499932010-07-19T22:05:31.674+04:002010-07-19T22:05:31.674+04:00அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,
பல வருடங்களுக்க...அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,<br /><br />பல வருடங்களுக்கு முன் ‘ சாவி’ வார இதழில் இதன் மூலச் சித்திரம் வெளியாகியிருந்தது. அந்தக் குழந்தையின் கண்ணீர் அது ஓவியம் என்பதையே மறக்க வைத்து என்னைப் பாதித்தது. உடனே வரையவும் தூண்டியது.<br />தங்களின் ரசிப்புக்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62844816661515701592010-07-17T13:08:34.066+04:002010-07-17T13:08:34.066+04:00அக்கா உண்மையிலேயே இது வாட்டர் கலர் என நம்ப முடியவி...அக்கா உண்மையிலேயே இது வாட்டர் கலர் என நம்ப முடியவில்லை அவ்வளவு அழகாக இருக்கிறது. எங்கோ இதன் ஒரிஜினல் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஏதும் வித்தியாசமே தெரியவில்லை.<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13940305068684486772010-05-14T21:49:31.590+04:002010-05-14T21:49:31.590+04:00இது மிகவும் புகழ் பெற்ற மேலை நாட்டு ஓவியம், நாஸியா...இது மிகவும் புகழ் பெற்ற மேலை நாட்டு ஓவியம், நாஸியா! <br />அந்தக் கண்களிலிருந்து வழியும் கண்ணீர்தான் என்னை வரையத் தூண்டியது.<br />பதிவுக்கு என் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73706084436665800902010-05-02T14:16:59.680+04:002010-05-02T14:16:59.680+04:00சகோதரி, இந்த படத்தை எங்க பள்ளியில வெச்சிருந்தாங்க....சகோதரி, இந்த படத்தை எங்க பள்ளியில வெச்சிருந்தாங்க.. அந்த நினைவுகளை கிளரிவிட்டது உங்கள் படம்.. :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43992527676057118762010-04-15T11:27:33.996+04:002010-04-15T11:27:33.996+04:00ரசனையான பாராட்டிற்கு என் அன்பு நன்றி விஜி!ரசனையான பாராட்டிற்கு என் அன்பு நன்றி விஜி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44133378149336766142010-04-14T17:27:17.475+04:002010-04-14T17:27:17.475+04:00நல்ல அழகு சித்திரம்.நல்ல அழகு சித்திரம்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24004118086153600792010-04-14T13:56:58.395+04:002010-04-14T13:56:58.395+04:00அன்பு இமா!
உங்களின் ரசனை மிகுந்த பாராட்டிற்கு என்...அன்பு இமா!<br /><br />உங்களின் ரசனை மிகுந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27968739762832340732010-04-14T13:56:08.880+04:002010-04-14T13:56:08.880+04:00அன்பு ஆசியா!
மறுபடியும் உங்களின் ரசனையைப் பார்த்த...அன்பு ஆசியா!<br /><br />மறுபடியும் உங்களின் ரசனையைப் பார்த்து வியக்கிறேன். கொஞ்ச காலமாகவே நான் அதிகமாக வரையவில்லை. உங்களைப்போன்ற அனைவரது பாராட்டுக்களும் இன்னும் அழகான ஓவியங்கள் வரையத் தூண்டுகின்றன!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65143340619838258112010-04-13T23:32:22.855+04:002010-04-13T23:32:22.855+04:00அழகு, அழகு. ;)அழகு, அழகு. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24741920377600575752010-04-12T21:04:06.394+04:002010-04-12T21:04:06.394+04:00அக்கா இந்த ஓவியம் முன்பு நான் பார்த்து இருந்தாலும்...அக்கா இந்த ஓவியம் முன்பு நான் பார்த்து இருந்தாலும் திரும்ப பார்க்கும் பொழுது அதன் அருமை தெரிகிறது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com