tag:blogger.com,1999:blog-6221094845742493890.post4288477504264047638..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: முத்துக்குவியல்-3மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15031415748655999182010-10-24T10:38:11.291+04:002010-10-24T10:38:11.291+04:00இதை இண்ட்லியில் இணைத்து ஓட்டளித்த அன்புச் சகோதரர் ...இதை இண்ட்லியில் இணைத்து ஓட்டளித்த அன்புச் சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு என் அன்பு நன்றி! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் கெளசல்யா, ஸாதிகா, ஆசியா, புவனேஸ்வரி, சித்ரா- ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81291632927906098692010-10-24T10:35:04.620+04:002010-10-24T10:35:04.620+04:00பாராட்டுப் பதிவிற்கு அன்பு நன்றி காஞ்சனா!!பாராட்டுப் பதிவிற்கு அன்பு நன்றி காஞ்சனா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76105149404385372452010-10-24T10:34:35.978+04:002010-10-24T10:34:35.978+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60639683087640965752010-10-24T10:31:00.322+04:002010-10-24T10:31:00.322+04:00பாராட்டுக்கு அன்பு நன்றி மலிக்கா!பாராட்டுக்கு அன்பு நன்றி மலிக்கா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84410582129573748022010-10-20T17:55:01.929+04:002010-10-20T17:55:01.929+04:00வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் ...வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும்.<br /><br />...true.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35208397755542727352010-10-20T10:49:06.096+04:002010-10-20T10:49:06.096+04:00அருமையான முத்துக்கள்!
Muthalavathu namakku sathth...அருமையான முத்துக்கள்!<br /><br />Muthalavathu namakku saththiyamillai...<br /><br />irantavathuthaan enakku saththiyamanathu.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31916817793784314182010-10-19T13:07:09.416+04:002010-10-19T13:07:09.416+04:00//படித்தபோது மனசு கனமானது. வாழ்க்கையில் நம்மை அடித...//படித்தபோது மனசு கனமானது. வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும்.//<br /><br />நிச்சயமாக.இறைவன் அதனை நமக்கு வழங்க வேண்டும்<br /><br />நல்ல விழிப்புணர்வுடன் கூடிய பதிவு.மனோம்மா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-22751798370369989662010-10-18T22:59:54.106+04:002010-10-18T22:59:54.106+04:00விரிவான கருத்துக்களுக்கு இதயங்கனிந்த நன்றி ஹுஸைனம்...விரிவான கருத்துக்களுக்கு இதயங்கனிந்த நன்றி ஹுஸைனம்மா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60896110715852030462010-10-18T22:58:35.912+04:002010-10-18T22:58:35.912+04:00கருத்துக்கு அன்பு நன்றி கெளசல்யா!கருத்துக்கு அன்பு நன்றி கெளசல்யா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55789765779502579322010-10-18T22:57:45.615+04:002010-10-18T22:57:45.615+04:00Thanks a lot for the appreciation Vanathy!Thanks a lot for the appreciation Vanathy!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65380440671732068502010-10-18T22:57:09.474+04:002010-10-18T22:57:09.474+04:00அன்புள்ள தினேஷ்குமார்!
உடல் நலம் சரியில்லாததால் ப...அன்புள்ள தினேஷ்குமார்!<br /><br />உடல் நலம் சரியில்லாததால் பதில் எழுதத் தாமதமாகி விட்டது.<br />உங்கள் பதிவு என்னை மிகவும் பாதித்தது. அந்த அனுபவத்தை அவ்வளவு சுலபமாக மறக்கவோ, ஒதுக்கி மனதின் அடியில் போட்டு வைப்பதோ மிகவும் கடினம்தான். <br />இருந்தாலும் மேலே எழுதியிருப்பதுபோல, உலகத்தின் அழகான, பரிசுத்தமான விஷயங்களில் மனதை செலுத்தி இந்த மாதிரி அனுபவங்களின் கசப்பை மறக்க முயலுங்கள். வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கும். அவற்றை ‘ இதுவும் கடந்து போகும்’ என்று எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இலேசாக இருக்கும். <br />சில பேருக்கு, மிகப்பெரிய துன்பம் கூட அதன் சுவடுகள் எதுவுமேயில்லாமல் பறந்து போய் விடும். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! நீங்களும் அவர்களில் ஒருவர் என்றே நான் நம்புகிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55427269567203813312010-10-18T22:36:37.362+04:002010-10-18T22:36:37.362+04:00ஆமாம் ஸாதிகா! எனக்கும் இந்தப் பழமொழி மிகவும் பிடித...ஆமாம் ஸாதிகா! எனக்கும் இந்தப் பழமொழி மிகவும் பிடித்திருக்கிறது! இந்த நாக்கைக் கட்டுப்படுத்தாவிட்டால் எத்தனை கஷ்டங்கள் தொடர்ந்து வருகின்றன!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8764806359782777052010-10-18T22:34:09.788+04:002010-10-18T22:34:09.788+04:00ஆமாம் அன்னு! சாதாரணமாக இந்த மாதிரி ரிப்பேருக்கு எத...ஆமாம் அன்னு! சாதாரணமாக இந்த மாதிரி ரிப்பேருக்கு எத்தனையோ பேர் இந்த மாதிரி கிணற்றில் இறங்கி சரி செய்வதை பார்த்திருக்கிறேன். அப்படி செய்வது எத்தனை ஆபத்து என்பதை இத்தனை கொடூரமாக ஒரு மரணம் உணர்த்தியிருக்கிறது! பாவம், அந்தக் குடும்பத்தில் எப்படியெல்லாம் துடித்திருப்பார்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89822154803645888822010-10-18T22:31:02.676+04:002010-10-18T22:31:02.676+04:00பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி எஸ்.கே!!பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி எஸ்.கே!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16698645892987175772010-10-18T22:30:10.301+04:002010-10-18T22:30:10.301+04:00அன்பு நன்றி மேனகா!!அன்பு நன்றி மேனகா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62575313125039870772010-10-18T22:29:53.455+04:002010-10-18T22:29:53.455+04:00கருத்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியதற்கு அன...கருத்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியதற்கு அன்பு நன்றி விஜி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66184594035470276942010-10-18T22:28:44.624+04:002010-10-18T22:28:44.624+04:00அன்பு நன்றி ஆசியா!!அன்பு நன்றி ஆசியா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-822073774413722262010-10-18T22:28:00.496+04:002010-10-18T22:28:00.496+04:00கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி புவனேஸ்வர...கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி புவனேஸ்வரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8723081455184802892010-10-18T22:27:29.348+04:002010-10-18T22:27:29.348+04:00அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும் மகிழ்வான நன்றி...அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும் மகிழ்வான நன்றி வித்யா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29498383393988052512010-10-18T22:26:32.183+04:002010-10-18T22:26:32.183+04:00கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87975865583269818072010-10-18T22:25:07.474+04:002010-10-18T22:25:07.474+04:00எனக்கென்னவோ ஒவ்வொரு வலியும் கொடுமையானது என்றுதான் ...எனக்கென்னவோ ஒவ்வொரு வலியும் கொடுமையானது என்றுதான் தோன்றுகிறது தமிழ் உதயம்! இரு கோடுகள் மாதிரி, பழைய வலியின் தீவிரம் ஒரு புதிய வலி வந்ததும் குறைந்து விடுகிறது! இதுதான் நிதர்சனம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37990508248549776302010-10-18T22:18:06.052+04:002010-10-18T22:18:06.052+04:00கருத்துக்கு அன்பு நன்றி சித்ரா!!கருத்துக்கு அன்பு நன்றி சித்ரா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32319013710988559762010-10-18T22:17:35.804+04:002010-10-18T22:17:35.804+04:00அன்புச் சகோதரர் ஜெய்லானி!
பொதுவாய் வீட்டில் சின்ன...அன்புச் சகோதரர் ஜெய்லானி!<br /><br />பொதுவாய் வீட்டில் சின்ன சின்ன ரிப்பேர் வேலைகளை நாம்தான் செய்வோம் இல்லையா? இதை படித்த பின் ஒன்றுக்கு நூறு தடவை யோசிக்கணும் என்ற உனர்வு ஏற்பட்டிருக்கிறது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-45695427506891385512010-10-18T22:15:23.218+04:002010-10-18T22:15:23.218+04:00Thanks a lot for the nice appreciation Mr.Mohankum...Thanks a lot for the nice appreciation Mr.Mohankumar!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40674820198063663312010-10-18T22:14:32.419+04:002010-10-18T22:14:32.419+04:00கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ராம்ஜி!கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ராம்ஜி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com