tag:blogger.com,1999:blog-6221094845742493890.post2674117253209911090..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87516404111295247962011-12-27T19:52:10.499+04:002011-12-27T19:52:10.499+04:00பாருங்கள், அத்தனை இலேசான பழுத்த இலைகள் கூட எத்தனை ...பாருங்கள், அத்தனை இலேசான பழுத்த இலைகள் கூட எத்தனை பாரங்களை சுமக்கின்றன!<br />கருத்துப்பகிர்வுக்கு இனிய நன்றி சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48714505265737573962011-12-27T19:50:07.151+04:002011-12-27T19:50:07.151+04:00//இப்படியான தருணங்களில். நம் அனுதாபமும் மன...//இப்படியான தருணங்களில். நம் அனுதாபமும் மனப்பூர்வப் பிரார்த்தனைகளும் உடனடியாகத் துளிர்த்தாலும் அப்பெரியவருக்கான மனோதிடமும், தெளிவும் நாம் சிறுசிறு இடையூறுகளால் கூட சோர்வுறும் நேரங்களில் நினைத்து தெம்பு கூட்டிக் கொள்ள வேண்டியதாகிறது.//<br /><br />அருமையான கருத்து நிலாமகள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70188811284990691272011-12-27T19:48:12.873+04:002011-12-27T19:48:12.873+04:00'இவர்களால்தான் இன்னும் உலகம் இயங்குகிறது' ...'இவர்களால்தான் இன்னும் உலகம் இயங்குகிறது' என்று மிக அழகாய்ச் சொல்லி விட்டீர்கள் சகோதரர் ஜனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79421402884391389942011-12-27T19:47:15.701+04:002011-12-27T19:47:15.701+04:00பாராட்டிற்கும் இனிய கருத்துப்பகிர்வுக்கும் அன்பு ந...பாராட்டிற்கும் இனிய கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25868032737667756942011-12-27T19:46:07.020+04:002011-12-27T19:46:07.020+04:00யாருடைய பிரியத்தையும் இவர் எத்ர்பார்க்கவில்லை. தன்...யாருடைய பிரியத்தையும் இவர் எத்ர்பார்க்கவில்லை. தன் கடமையைச் செய்வதில் மட்டும்தான் முழு மூச்சுடன் இருக்கிரார் ஹுஸைனம்மா!<br />கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88145209329927643702011-12-27T19:44:54.400+04:002011-12-27T19:44:54.400+04:00உங்களின் பிரார்த்தனைக்கும் இனிய கருத்துரைக்கும் அன...உங்களின் பிரார்த்தனைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16544968206718416692011-12-27T19:43:38.741+04:002011-12-27T19:43:38.741+04:00முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன...முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி மதுமதி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67721940055376222802011-12-27T19:42:43.621+04:002011-12-27T19:42:43.621+04:00பாராட்டிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி ...பாராட்டிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி ஆசியா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9130067451796337902011-12-27T19:41:47.696+04:002011-12-27T19:41:47.696+04:00கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28340979967786877592011-12-27T19:41:02.950+04:002011-12-27T19:41:02.950+04:00இது தான் நிறைய முதியவர்களின் இன்றைய வாழ்க்கை மேனகா...இது தான் நிறைய முதியவர்களின் இன்றைய வாழ்க்கை மேனகா! கருத்துரைக்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73053378898041485892011-12-27T19:39:59.278+04:002011-12-27T19:39:59.278+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40568744663143524192011-12-27T19:39:12.127+04:002011-12-27T19:39:12.127+04:00தங்களின் பிரார்த்தனை நிச்சயம் அந்தப் பெரியவருக்கு ...தங்களின் பிரார்த்தனை நிச்சயம் அந்தப் பெரியவருக்கு நல்ல பலனைக் கொடுக்கும் சகோதரர் நாஞ்சில் மனோ! கருத்துக்கு இனிய நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43109016416316695712011-12-27T19:37:54.101+04:002011-12-27T19:37:54.101+04:00ஓய்வு அவசியம் தேவையாக இருக்க வேன்டிய வயதில் உழைப்ப...ஓய்வு அவசியம் தேவையாக இருக்க வேன்டிய வயதில் உழைப்பது தான் நிறைய பேர்களின் சோகம் ஆதி!<br />கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53266876932914431222011-12-27T19:35:47.327+04:002011-12-27T19:35:47.327+04:00நிச்சயம் முதுமையில் மனதின் உணர்வுகளைப் பகிர்ந்து க...நிச்சயம் முதுமையில் மனதின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அன்பான தோழமையும் துணையும் தேவை ஏஞ்சலின்! கருத்துப்பகிர்வுக்கு இனிய நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21990553000030453902011-12-27T19:34:07.811+04:002011-12-27T19:34:07.811+04:00வாசிக்கவே கஷ்டமாக இருக்கும்போது, அந்தப் பெரியவர் ப...வாசிக்கவே கஷ்டமாக இருக்கும்போது, அந்தப் பெரியவர் படும் வேதனைகளை தினம் தினம் பார்ப்பது எந்த அளவு மனக்கஷ்டமாயிருக்கும்! கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் மோகன்குமார்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8432216371483251392011-12-27T19:32:07.011+04:002011-12-27T19:32:07.011+04:00விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ரமேஷ்!விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ரமேஷ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81756522620736491452011-12-27T19:31:19.925+04:002011-12-27T19:31:19.925+04:00அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி திரு.வை.கோபாலகிருஷ...அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன்!<br />நீங்கள் சொல்வது போல எல்லோரும் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடிவதில்லை. வெளியில் சொல்ல முடியாத உள் வலிகள் எத்தனை எத்தனை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12242781531655073842011-12-27T19:29:11.925+04:002011-12-27T19:29:11.925+04:00உண்மைதான். இந்தப் பெரியவரின் மன தைரியம் நிறைய சமயங...உண்மைதான். இந்தப் பெரியவரின் மன தைரியம் நிறைய சமயங்களில் என்னை அசர வைக்கும். <br />கருத்துரைக்கு அன்பு நன்றி ராம்வி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48648544084404983592011-12-27T19:20:47.791+04:002011-12-27T19:20:47.791+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!!கருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52210524081585126022011-12-27T19:19:52.902+04:002011-12-27T19:19:52.902+04:00உண்மைதான் லக்ஷ்மி! மன தைரியத்தால்தான் நிறைய பெரியவ...உண்மைதான் லக்ஷ்மி! மன தைரியத்தால்தான் நிறைய பெரியவர்கள் தங்களின் இறுதிக் காலத்தை சமாளித்துக்கொன்டிருக்கிறார்கள்!<br />அன்பான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75006503750388639322011-12-25T18:55:03.443+04:002011-12-25T18:55:03.443+04:00பழுத்த இலைகள் பறக்கத் தான் செய்யும்..அவை அவ்வளவு ல...பழுத்த இலைகள் பறக்கத் தான் செய்யும்..அவை அவ்வளவு லேசானவை!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71678117336118055472011-12-23T01:49:04.427+04:002011-12-23T01:49:04.427+04:00அன்போ, அக்கறையோ, ,சினேகிதமோ எதுவுமே கிடைக்காமல், இ...அன்போ, அக்கறையோ, ,சினேகிதமோ எதுவுமே கிடைக்காமல், இன்னும் அதிகமான சுமைகளும் பொறுப்புகளும் மனதையும் உடலையும் அழுத்த, தனிமையில் வேதனையை அனுபவிக்கும் பழுத்த இலைகள் எத்தனை எத்தனை!!<br /><br />துணையின் அவசியம், அன்பு, தோழமை எல்லாமே வயது ஏற ஏற அதிகமாகி விடுகிறது.<br /><br />தன் இரு கரங்களாலும் என்னையும் என் கணவரையும் தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கும்போது, கோடிச் செல்வங்களும் இதற்கு ஈடாகாது என்று மனம் மகிழ்வடையும். <br /><br />ஆனால் அவரது வேதனைகள் எதால் தீரும்?//<br /><br />நிதர்சனம் முகத்திலறைய, விக்கித்துப் போய் நிற்க வேண்டியிருக்கிறது இப்படியான தருணங்களில். நம் அனுதாபமும் மனப்பூர்வப் பிரார்த்தனைகளும் உடனடியாகத் துளிர்த்தாலும் அப்பெரியவருக்கான மனோதிடமும், தெளிவும் நாம் சிறுசிறு இடையூறுகளால் கூட சோர்வுறும் நேரங்களில் நினைத்து தெம்பு கூட்டிக் கொள்ள வேண்டியதாகிறது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53010908920699029992011-12-17T04:45:49.790+04:002011-12-17T04:45:49.790+04:00இவர்களால் தான் இயங்குகிறது உலகம் இன்னும்...இவர்களால் தான் இயங்குகிறது உலகம் இன்னும்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21643543423224771982011-12-17T04:17:28.100+04:002011-12-17T04:17:28.100+04:00குழந்தை போல அனைத்திற்கும் யாரையேனும்
சார்ந்து போ...குழந்தை போல அனைத்திற்கும் யாரையேனும்<br />சார்ந்து போகிற நிலைமை வருகிற முதிய பருவம் <br />பலருக்கும் துயர் மிகுந்ததாக்வே அமைந்து விடுகிறது<br />ய்தர்த்தம் சொல்லிப் போகும் அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-18579472029650936542011-12-15T11:54:29.073+04:002011-12-15T11:54:29.073+04:00இதற்கு என்ன எழுத என்றே தெரியவில்லை. தந்தை சரியில்ல...இதற்கு என்ன எழுத என்றே தெரியவில்லை. தந்தை சரியில்லாமல் போய்விடுவார் என்பதாலேயே, இறைவன் இவருக்கு ஆயுளும், திடமும் தந்து வைத்திருக்கிறானோ என்னவோ. அந்த மருமகளும், பேத்திகளுமாவது புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவாய் இருக்கவேண்டும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com