tag:blogger.com,1999:blog-6221094845742493890.post2035941220893032855..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: வலி!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87724044415642214222013-06-30T22:58:01.070+04:002013-06-30T22:58:01.070+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி குமார்!வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8994269420153516942013-06-30T22:57:49.057+04:002013-06-30T22:57:49.057+04:00அன்பான பிரார்த்தனைக்கும் அருமையான பின்னூட்டத்திற்க...அன்பான பிரார்த்தனைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் இனிய நன்றி கீதமஞ்சரி! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85222752471652159182013-06-30T22:57:26.035+04:002013-06-30T22:57:26.035+04:00அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி எழில்! நீங்...அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி எழில்! நீங்கள் சொன்னது போல அலட்சியமும் சோம்பேறித்தனமும் பல இன்னல்களை உருவாக்குகிறது. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39113796148804551752013-06-30T22:57:09.974+04:002013-06-30T22:57:09.974+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆசியா!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆசியா!<br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38219201732124432992013-06-30T22:56:55.383+04:002013-06-30T22:56:55.383+04:00அர்த்தமுள்ள கருத்துரை தந்ததற்கு மனமார்ந்த நன்றி ரா...அர்த்தமுள்ள கருத்துரை தந்ததற்கு மனமார்ந்த நன்றி ராஜலக்ஷ்மி!<br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75626270630348868772013-06-30T22:56:41.310+04:002013-06-30T22:56:41.310+04:00வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளுக்கு அன்பு நன்றி சகோத...வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளுக்கு அன்பு நன்றி சகோதரி கோமதி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91696771354462587362013-06-30T22:56:28.109+04:002013-06-30T22:56:28.109+04:00அருமயான கருத்துரை தந்தீர்கள் சகோதரர் பாலகனேஷ்! சின...அருமயான கருத்துரை தந்தீர்கள் சகோதரர் பாலகனேஷ்! சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு மட்டுமே கை வைத்தியம் பலனளிக்கும். வித்தியாசமான பிரச்சினைக்களுக்கு உடனேயே மருத்துவரை அணுகுவதன் மூலம் எத்தனையோ துன்பங்களை வர விடாமல் தடுக்கலாம். <br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73927109266845414092013-06-30T22:43:12.538+04:002013-06-30T22:43:12.538+04:00மிக நல்ல பதிவு. பலர் விழிப்புணர்வு அடைய உதவும்.
அத...மிக நல்ல பதிவு. பலர் விழிப்புணர்வு அடைய உதவும்.<br />அதிகாலையில் பச்சை வெண்டிக்காய் சாப்பிடுவது, <br />பாகற்காய் சாப்பிடுவது. துளசி இலை உண்பது போன்ற ஆரோக்கிய செயல்கள் கசர்க்கரை வியாதியாளருக்கு நல்லது என்றால் சிரிக்கிறார்கள் ஐயோ என்று.<br />ருசி அல்ல ஆரோக்கியமே தேவை<br />பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9858884019483483562013-06-27T17:56:17.084+04:002013-06-27T17:56:17.084+04:00தங்களின் பிரார்த்தனைக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர...தங்களின் பிரார்த்தனைக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17199997331154899602013-06-27T17:54:10.147+04:002013-06-27T17:54:10.147+04:00அவசியம் நீங்கள் சுதாரிப்பாக இருக்க வேண்டும் சகோதரர...அவசியம் நீங்கள் சுதாரிப்பாக இருக்க வேண்டும் சகோதரர் ஸ்ரீராம் ! எந்த நேரத்தில் எந்த பிரச்சினை உயிர்க்கொல்லி போல் வாழ்க்கையினுள் புகும் என்பது நமக்கே புரியாத விஷயம்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-50516016361493565882013-06-27T17:50:39.545+04:002013-06-27T17:50:39.545+04:00தனி மனிதனின் அலட்சியப்போக்கும் மெத்தனமும் தான் அவ...தனி மனிதனின் அலட்சியப்போக்கும் மெத்தனமும் தான் அவனது குடும்பத்தின் துன்பங்களுக்குக் காரணம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியான விஷயம் சகோதரர் ஜெயக்குமார்! வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24072806906471865502013-06-27T17:46:57.178+04:002013-06-27T17:46:57.178+04:00பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஸாதிகா பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஸாதிகா மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63450712291348633702013-06-27T17:46:04.609+04:002013-06-27T17:46:04.609+04:00 பாராட்டுக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் அன்பு நிறை ... பாராட்டுக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் அன்பு நிறை ந்த நன்றி சகோதரர் வெங்கட் !மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74587306203846860372013-06-27T17:44:39.224+04:002013-06-27T17:44:39.224+04:00 இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி நிலாமகள்!! இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி நிலாமகள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91047846288581848042013-06-27T17:03:43.046+04:002013-06-27T17:03:43.046+04:00கொடுமையான இந்த மனவலி எல்லோருக்கும் குறைய வேண்டுமென...கொடுமையான இந்த மனவலி எல்லோருக்கும் குறைய வேண்டுமென்று நாம் இங்கே பிரார்த்தனை செய்வோம் சகோதரர் கவியாழி கண்ணதாசன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61708607026236361742013-06-27T17:01:59.599+04:002013-06-27T17:01:59.599+04:00 மனமுருகி, , அதுவும் முன்பின் தெரியாத யாருக்கோ பி... மனமுருகி, , அதுவும் முன்பின் தெரியாத யாருக்கோ பிரார்த்தனை செய்வதென்பது ஒரு பெரிய வரம் சகோதரர் சுந்தர்ஜி ! தங்களின் கருணைக்கு என் இதயம் நிரைந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55325745134944408582013-06-27T16:58:51.459+04:002013-06-27T16:58:51.459+04:00பலர் எல்லாம் தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாக இருப்ப...பலர் எல்லாம் தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாக இருப்பது தான் சரியான வார்த்தை ராதா! ஆனால் அதற்கு விலையாக அவர்கள் கொடுப்பதை இன்று பல வீடுகளில் பார்க்கும்போ து அடி வயிற்றில் பயம் தான் எழுகிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62605967245222890512013-06-27T16:56:32.496+04:002013-06-27T16:56:32.496+04:00தங்களின் கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்...தங்களின் கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-78695429540250366722013-06-27T16:55:31.773+04:002013-06-27T16:55:31.773+04:00விரிவாக மன உணர்வுகளுடன் பின்னூட்டமிட்டிருப்பதற்கு...விரிவாக மன உணர்வுகளுடன் பின்னூட்டமிட்டிருப்பதற்கு நன்றி இளமதி இதைப்படிக்கும் யாரேனும் ஒருத்தர் தனது அலட்சியங்களைக் கை விட்டு தன குடும்பத்துக்காக தன உடல் நலத்தைப்பாதுகாக்கத்தொடங்கினால் அதுவே இந்தப்பதிவை எழுதியிருப்பதற்கு கிடைத்த பெரிய பயனாக நான் கருதுவேன்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34000272812608146322013-06-27T16:50:48.974+04:002013-06-27T16:50:48.974+04:00மன வலிகளின் பின்னணியில் இந்தப்பதிவுத்தொடரை எழுதக்க...மன வலிகளின் பின்னணியில் இந்தப்பதிவுத்தொடரை எழுதக்காரணமே நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமேன்பது தான்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்ப நன்றி சகோதரர் ரமணி மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74158299524375950142013-06-27T08:51:20.404+04:002013-06-27T08:51:20.404+04:00நல்ல தொடர்...
படிக்கும் போது வருத்தமாக இருக்கிறதம...நல்ல தொடர்...<br /><br />படிக்கும் போது வருத்தமாக இருக்கிறதம்மா.<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19882931793059826942013-06-27T03:54:34.999+04:002013-06-27T03:54:34.999+04:00வருமுன் காப்பது போல் உடல்நலத்தில் அக்கறையும் உணவுப...வருமுன் காப்பது போல் உடல்நலத்தில் அக்கறையும் உணவுப்பழக்கவழக்கத்தில் எச்சரிக்கையும் இருந்தால் கூடுமானவரை வரும் வியாதிகளைத் தவிர்க்க இயலாவிட்டாலும் ஒத்தியாவது போடலாம். எதிலும் அலட்சியம் காட்டாமல் ஆரம்பத்திலேயே கவனித்துக்கொள்வது நல்லது. படுக்கையில் விழுந்தால் நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு மனக்கஷ்டம், சிரமம்! உடல்நலம் குறித்து விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி மேடம். நண்பர்கள் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3505947140018681282013-06-26T11:30:58.238+04:002013-06-26T11:30:58.238+04:00நல்லதோர் விழிப்புணர்வுக் கட்டுரை. அருமையான ஆரம்பம்...நல்லதோர் விழிப்புணர்வுக் கட்டுரை. அருமையான ஆரம்பம். தொடருங்கள் அக்கா, நானும் தொடர்கிறேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-14285534402453064662013-06-26T09:33:19.249+04:002013-06-26T09:33:19.249+04:00அருமையான பதிவு... சிறு அலட்சியங்கள்தான் பெரிய விளை...அருமையான பதிவு... சிறு அலட்சியங்கள்தான் பெரிய விளைவுகள் உருவாக்குகிறது என்பது உண்மை...அதிலும் பெரும்பாலும் வீட்டிலுள்ள பெண்களிடம் அந்தப் போக்கு அதிகம் உள்ளது..நீங்கள் கூறியபடி உப்பு புளி, காரம் சேர்க்காமல் எப்படி வாழ முடியும் எனக் கேட்கும் நட்புகளும் உள்ளனர்...உடலுக்கு உகந்ததில்லையெனில் ஒதுக்கித்தானே ஆக வேண்டும். ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16597402434000471022013-06-26T07:50:40.838+04:002013-06-26T07:50:40.838+04:00மனோ அக்கா,இந்த தொடர் நிச்சயமாக பல பேருக்கு பயன் தர...மனோ அக்கா,இந்த தொடர் நிச்சயமாக பல பேருக்கு பயன் தரப்போகும் விழிப்புணர்வு தொடராக இருக்கும்.போனில் நீங்கள் தகவல்களை பரிமாறியிருந்தாலும் இதனை வாசிக்கும் பொழுது இன்னும் வலி அதிகமாகிறது.தொடருங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com