tag:blogger.com,1999:blog-6221094845742493890.post1274623908721260051..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: பயணங்கள் முடிவதில்லை!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36719055321334482682016-10-01T05:55:10.152+04:002016-10-01T05:55:10.152+04:00ஸ்வாரஸ்யமான பதிவு....தெளிவாகச் சிறப்பாக எழுதியுள்ள...ஸ்வாரஸ்யமான பதிவு....தெளிவாகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />உங்கள் பதிவுகளை எப்படியோ தவற விட்டு விடுகிறோம். மின் அஞ்சல் பெட்டி சப்ஸ்க்ரிப்ஷன் இல்லாத தளங்களின் பதிவுகள் மிஸ் ஆகி விடுகின்றன. இனி கவனமாக எங்கள் தளத்தில் ப்ளாகர் அப்டேட் பார்த்து வர வேண்டும் என்று நினைத்திருக்கிறோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5608761719120451412016-08-13T20:19:51.349+04:002016-08-13T20:19:51.349+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா!இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61470365570375653882016-08-13T20:19:43.810+04:002016-08-13T20:19:43.810+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8027931352286996832016-08-13T20:19:35.609+04:002016-08-13T20:19:35.609+04:00வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி காஞ்சனா ராத...வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89330284491839290582016-08-13T20:19:26.137+04:002016-08-13T20:19:26.137+04:00ரசித்து வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி சகோதர...ரசித்து வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32288369919396843712016-08-13T20:19:17.542+04:002016-08-13T20:19:17.542+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7316277650680674642016-08-13T20:19:07.209+04:002016-08-13T20:19:07.209+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33216859608489365952016-08-13T20:18:53.613+04:002016-08-13T20:18:53.613+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3080862344002825382016-08-13T20:18:43.784+04:002016-08-13T20:18:43.784+04:00வாழ்த்துக்களுக்கும் சுவையான பின்னூட்டத்திற்கும் அன...வாழ்த்துக்களுக்கும் சுவையான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி அருள்மொழி வர்மன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59880075577716947012016-08-13T20:18:34.800+04:002016-08-13T20:18:34.800+04:00விரிவான இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமி...விரிவான இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ! <br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16226356135811637762016-08-13T20:18:22.443+04:002016-08-13T20:18:22.443+04:00வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துர...வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40630571833996806572016-08-13T20:18:12.588+04:002016-08-13T20:18:12.588+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிரு...இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36377718477989579762016-08-13T20:18:01.430+04:002016-08-13T20:18:01.430+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61757989245304933592016-08-05T18:41:01.755+04:002016-08-05T18:41:01.755+04:00தாமதமாக எழுதினாலும் சிறப்பாக எழுதி இருப்பது சிறப்ப...தாமதமாக எழுதினாலும் சிறப்பாக எழுதி இருப்பது சிறப்பு. <br /><br />பயணம் பற்றிய தொடர்பதிவு சம்பந்தமான பதிவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38825730735224121492016-08-03T08:23:17.520+04:002016-08-03T08:23:17.520+04:00மகிழ்வான பதில்கள்...அருமை
மகிழ்வான பதில்கள்...அருமை<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56803299985169468792016-08-03T05:51:22.757+04:002016-08-03T05:51:22.757+04:00தாமதப் பகிர்வாக இருந்தாலும் பதில்கள் பொருத்தமாக இர...தாமதப் பகிர்வாக இருந்தாலும் பதில்கள் பொருத்தமாக இருந்தன. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3913786082887831042016-08-03T00:04:41.303+04:002016-08-03T00:04:41.303+04:00பதில்கள் அருமை.பதில்கள் அருமை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42816951587400023702016-08-02T21:20:53.504+04:002016-08-02T21:20:53.504+04:00நினைவில் தொடர்ந்த பயணம்
சுவாரஸ்யமாய் இரசித்துப்
பத...நினைவில் தொடர்ந்த பயணம்<br />சுவாரஸ்யமாய் இரசித்துப்<br />பதிலாய் தொடர்ந்த விதம்<br />மனம் கவர்ந்தது<br /><br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3110648278591824832016-08-02T20:45:47.591+04:002016-08-02T20:45:47.591+04:00பயணத்தை, எதிர்பார்ப்பவர்களுடன் தொடர முடியாமல் போவத...பயணத்தை, எதிர்பார்ப்பவர்களுடன் தொடர முடியாமல் போவதும், எதிர்பாராதவர்களுடன் தொடரும் படி ஆவதும் வாழ்வின் முரண்.<br /><br />விருப்பமான பயணத் துணை கேள்விக்கான பதில் வெகு அர்த்தப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது.<br /><br />பதிவின் கருத்தழகை படங்கள் மெருகூட்டுகின்றன.<br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29646965283965526032016-08-02T19:51:20.203+04:002016-08-02T19:51:20.203+04:00நீண்ட நாட்களுக்கு முன் வந்த தொடர்பதிவு என்றாலும் அ...நீண்ட நாட்களுக்கு முன் வந்த தொடர்பதிவு என்றாலும் அதை அப்படியே கிடப்பில் போடாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள் அம்மா...<br /><br />ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அருமை...<br /><br />கனவுப் பயணம் விரைவில் நிறைவேறட்டும் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13859270752734957012016-08-02T19:26:35.910+04:002016-08-02T19:26:35.910+04:00நீண்ட நாள் கழித்துத் தொடர்ந்திருக்கிறீர்கள். சுவா...நீண்ட நாள் கழித்துத் தொடர்ந்திருக்கிறீர்கள். சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29060146473265440852016-08-02T19:25:33.244+04:002016-08-02T19:25:33.244+04:00சுவாரசியமான பதிவு.
~ நம் ஊர்ப்பயணங்கள் என்றால் பு...சுவாரசியமான பதிவு. <br />~ நம் ஊர்ப்பயணங்கள் என்றால் புத்தகங்களைத்தொடுவதில்லை!~, உண்மைதான் எனக்கும் இதே பழக்கமுண்டு, பெரும்பாலான நேரம் வெளியுலகைப் பார்வையிடுவதிலும், சுற்றியிருக்கும் சக பயணிகளைப் பார்ப்பதிலும் சென்றுவிடும். <br />அம்மாவின் கனவுப் பயணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2396418229300030822016-08-02T19:23:17.682+04:002016-08-02T19:23:17.682+04:00தொடர்பதிவு எழுதும்போது, நீங்களும் எழுதுங்கள் என்று...தொடர்பதிவு எழுதும்போது, நீங்களும் எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்ளும்போது, அப்போதைக்கு எழுதுவேன் என்று சொல்லி விட்டு, நேரம் கிடைக்காமல் எழுதாமல் போனவர்கள்தான் அதிகம். நீங்கள் மறக்காமல், தொடர்பதிவை எழுதியமைக்கு நன்றி.<br />சுவாரஸ்யமான பதிவு. பன்னிரண்டு வருடம் கழித்து இவர்தான் நாத்தனாராக வருவார் என்று யாருக்குத் தெரியும்? அப்போது அவருக்காக ஒரு பாடலை நீங்களும் உங்கள் தங்கையும் பாடியது போன்று, உங்கள் கல்யாணத்தின் போதும் அவர் உங்களுக்காக ஏதேனும் ஒரு பாடல் அல்லது இதே பாடலை பாடியிருப்பாரே?<br /><br />மாட்டுவண்டிப் பயணம் பற்றி நீங்கள் சொல்லும்போதே , மரங்கள் அடர்ந்த அந்த காலத்து ரஸ்தாக்கள் நினைவுக்கு வந்தன.<br /> <br />// மாலை 6 மணிக்கு மேல் பயணம் செய்ய மாட்டோம். இரவு நேரங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து விடுவோம்! //<br /><br />என்ற உங்கள் யோசனையை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். உங்கள் கனவுப் பயணம் நிறைவேற வாழ்த்துகள். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74273813536940393452016-08-02T16:40:41.641+04:002016-08-02T16:40:41.641+04:00நல்ல பதிவு - இயற்கை வர்ணனைகளுடன்!..
வாழ்க நலம்!.....நல்ல பதிவு - இயற்கை வர்ணனைகளுடன்!..<br /><br />வாழ்க நலம்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30412786724009715972016-08-02T16:30:06.948+04:002016-08-02T16:30:06.948+04:00//பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' எனக்கு மிக...//பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' எனக்கு மிகவும் பிடித்தமான சீரியல் என்றுமே! //<br /><br />எனக்கும்தான். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com