tag:blogger.com,1999:blog-6221094845742493890.post1112183753805202923..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: எழில்மிகு பாண்டுரங்கன் கோவில்! மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30381397640269443352013-10-22T13:50:48.905+04:002013-10-22T13:50:48.905+04:00//இராஜராஜேஸ்வரி said...
கோவிந்தனின் குழலிசையைக் க...//இராஜராஜேஸ்வரி said...<br /><br />கோவிந்தனின் குழலிசையைக் கேட்டு வளர்ந்த வம்சாவழிகள் என்பதை பசுக்களின் காதுகள் மற்ற பசுக்களின் காதுகளை விட நீண்டு வளர்ந்திருப்பதன் மூலம் அறியலாம் ..<br /><br />காதுகளை பார்த்தால் ஆச்சரியமாக அழகாக நீண்டு இருந்தன.<br /><br />கண்ணனின் புல்லாங்குழல் இசையை காது குளிரக்கேட்டதால் இப்படி நீண்டுவிட்டனவாம் ..!//<br /><br />இதைத்தங்கள் வாயால் இங்கு கேட்க என் காதுகளும் நீண்டு விட்டது போன்ற ஓர் பிரமை ஏற்படுகிறதே! ;)))))<br /><br />அப்புறம் நம் திருமதி நிலாமகள் அவர்கள் எழுதியுள்ள கமெண்ட்டை மீண்டும் முழுவதுமாகப் படியுங்கோ, ப்ளீஸ்.<br /><br />அது யாருக்காக எழுதப்பட்டுள்ளது? <br /><br />யாரைப்பற்றி எழுதப்பட்டுள்ளது?<br /><br />என்பதில் எனக்கோர் சந்தேகம் உள்ளது.<br /><br />குறிப்பாக அந்தக்கடைசி வரிகளில் .....<br /><br />*****<br /><br />கோவையிலிருந்து வரும் பெருந்திரளான மக்களில் உங்க தோழியும் வந்திருக்கலாம்.<br /><br />***** <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72085114351748537532013-10-22T13:02:24.124+04:002013-10-22T13:02:24.124+04:00கோவிந்தனின் குழலிசையைக் கேட்டு வளர்ந்த வம்சாவழிகள்...கோவிந்தனின் குழலிசையைக் கேட்டு வளர்ந்த வம்சாவழிகள் என்பதை பசுக்களின் காதுகள் மற்ற பசுக்களின் காதுகளை விட நீண்டு வளர்ந்திருப்பதன் மூலம் அறியலாம் ..<br /><br />காதுகளை பார்த்தால் ஆச்சரியமாக அழகாக நீண்டு இருந்தன.<br />கண்ணனின் புல்லாங்குழல் இசையை காது குளிரக்கேட்டதால் இப்படி நீண்டுவிட்டனவாம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72638340705717064652013-10-21T16:35:14.528+04:002013-10-21T16:35:14.528+04:00தி.தமிழ் இளங்கோ said...
வாருங்கள், வணக்கம்.
//வா...தி.தமிழ் இளங்கோ said...<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//வாய்ப்பு அமையும் போது இந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும். திரு VGK அவர்களின் கருத்துரைகளும் சென்று வர ஆவலைத் தூண்டுகின்றன பகிர்வுக்கு நன்றி!//<br /><br />மிக்க நன்றி ஐயா. தாங்கள் புறப்படும் முன் என்னிடம் சொல்லிவிட்டுச் செல்லுங்கள், ஐயா.<br /><br />தங்களுக்கு திவ்ய தரிஸனம் கிடைக்க என்னால் முடிந்த ஒருசில மிகச்சிறிய உதவிகள் செய்யக்கூடும்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73366671150001052562013-10-13T10:06:29.486+04:002013-10-13T10:06:29.486+04:00திருவிடைமருதூர் – மாயவரம் மார்க்கமாக செல்லும்போது ...திருவிடைமருதூர் – மாயவரம் மார்க்கமாக செல்லும்போது கோவிந்தபுரம் – பாண்டுரங்கன் கோயில் நுழைவு வாயிலைப் பார்த்து இருக்கிறேன். விவரம் தெரியாது. உங்கள் பதிவின் மூலம் அதிக தகவல்களைத் தெரிந்து கொண்டேன்..வாய்ப்பு அமையும் போது இந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும். திரு VGK அவர்களின் கருத்துரைகளும் சென்று வர ஆவலைத் தூண்டுகின்றன பகிர்வுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21681794558945123502013-09-08T22:58:36.467+04:002013-09-08T22:58:36.467+04:00வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் கருத்துரைக...வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி வேதா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19770510269447195932013-09-08T22:33:06.426+04:002013-09-08T22:33:06.426+04:00வருகைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! மயிலாடுதுறை சகோதரி...வருகைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! மயிலாடுதுறை சகோதரி கோமதியின் ஊரா? தெரிந்திருந்தால் நிச்சயம் சென்று பார்த்திருப்பேன்! அதனாலென்ன, அடுத்த முறை மயிலாடுதுறை செல்லும்போது அவசியம் பார்த்து விடலாம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8947273991755011582013-09-08T22:29:24.212+04:002013-09-08T22:29:24.212+04:00வாருங்கள் மஞ்சுபாஷிணி! ரொம்ப நாட்களுக்குப்பினால் உ...வாருங்கள் மஞ்சுபாஷிணி! ரொம்ப நாட்களுக்குப்பினால் உங்களை இங்கு பார்ப்பது மகிழ்வாக இருக்கிறது! வழக்கம்போல அருமையான பின்னூட்டம் தந்தற்கு அன்பு நன்றி!!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-69273607609497157842013-09-08T22:27:54.891+04:002013-09-08T22:27:54.891+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் பின்னூட்டத்திற்கும் மன...வருகைக்கும் கருத்துரைக்கும் பின்னூட்டத்திற்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89552765994078810672013-09-08T22:26:59.163+04:002013-09-08T22:26:59.163+04:00அருமையான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த நன்றி மகேந்...அருமையான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த நன்றி மகேந்திரன்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38766777457650253232013-09-08T22:26:44.744+04:002013-09-08T22:26:44.744+04:00பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனியநன்றி இளமதி!பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனியநன்றி இளமதி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21165203323809195602013-09-08T22:25:06.016+04:002013-09-08T22:25:06.016+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர...வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ஜனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25152579583069150712013-09-08T22:23:40.773+04:002013-09-08T22:23:40.773+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்! என்னுடன் வந்தத...கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்! என்னுடன் வந்ததே என் கோவை சினேகிதி தான்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-50412221959558925242013-09-08T21:37:06.764+04:002013-09-08T21:37:06.764+04:00பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6280116374060983122013-09-08T21:36:19.522+04:002013-09-08T21:36:19.522+04:00கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும்போது, தி...கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும்போது, திருவிடை மருதூர் தாண்டியதும் இடது பக்கம் உடனேயே இந்தக் கோவில் வந்து விடும். அடுத்த முறை அவசியம் பாருங்கள் ராஜலக்ஷ்மி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-10292673510462419102013-09-08T21:31:34.101+04:002013-09-08T21:31:34.101+04:00ரசித்ததற்கு அன்பு கனிந்த நன்றி சகோதரர் பழனி கந்தசா...ரசித்ததற்கு அன்பு கனிந்த நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46292017590309228432013-09-08T17:36:03.527+04:002013-09-08T17:36:03.527+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9149898283904690372013-09-08T17:35:55.115+04:002013-09-08T17:35:55.115+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு ந...வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! இதற்கு முன்பே நான் கோவில்களைப்பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேனே! நீங்கள் அவற்றைப் படித்து பாராட்டியும் இருக்கின்றீர்கள்! நான் வியந்த கலையழகு மிக்க, சரித்திரப்புகழ் பெற்ற கோவில்களை நான் எப்போதுமே ஆர்வமாய் பதிவிட்டுக்கொண்டு தானிருக்கிறேன்!!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12371967504159242812013-09-08T17:34:42.640+04:002013-09-08T17:34:42.640+04:00வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி குமார்!வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19948053344480360952013-08-31T11:13:05.887+04:002013-08-31T11:13:05.887+04:00கோவிலின் தோற்றப் படம் 4வது. மிக அழகாக உள்ளது.
பதி...கோவிலின் தோற்றப் படம் 4வது. மிக அழகாக உள்ளது. <br />பதிவிற்கு நன்றி. <br />தகவல்கள் எப்போதும் இனிக்கும் தானே!<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56691100565790274182013-08-29T19:41:38.795+04:002013-08-29T19:41:38.795+04:00
இந்தக் கோவில் பற்றி அப்பாதுரை சொல்லக் கேள்விப் பட...<br />இந்தக் கோவில் பற்றி அப்பாதுரை சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.<br /><br />கோமதி அரசு மேடம் ஊர் வேற ஆச்சே மயிலாடுதுறை? அவர்களைச் சந்திக்கவில்லையா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9371454997850474482013-08-29T10:00:41.699+04:002013-08-29T10:00:41.699+04:00அன்பு வணக்கங்கள்...
கோவிந்தப்புரத்திற்கே கூட்டிட்...அன்பு வணக்கங்கள்...<br /><br />கோவிந்தப்புரத்திற்கே கூட்டிட்டு வந்துட்டீங்க மனோம்மா...<br /><br />போன வருடம் நாங்க ஊருக்கு போயிருந்தப்ப அம்மா என்னிடம் சொன்னது.. கண்டிப்பா கோவிந்தப்புரம் போயிட்டு வாங்க. <br /><br />அங்க என்ன ஸ்பெஷல்னு கேட்டப்ப பாண்டுரங்கர் கோயில் இருக்குன்னு சொன்னாங்க...<br /><br />என்ன விஷேஷம்னு கேட்டப்ப.. இந்த கோயில் ஸ்தாபிதம் செய்யும் முன்னர் அம்மாவும் பெரியம்மாவும் போனார்களாம்... அம்மாவின் பாஸ்போர்ட் தொலைந்தபோது...<br /><br />அங்கே இருந்த பெரியவர் சொன்னது.. இந்த தேதிக்குள் உனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்றும் 32 சுற்று சுற்றிவிட்டு செல்லுங்கள்..<br /><br />இப்ப அதுபோல சுற்ற இயலாது...<br /><br />ஆச்சர்யம்.. பாஸ்போர்ட் அவர் சொன்ன தேதியில் கிடைத்தது, தொலைந்த பாஸ்போர்ட் அல்ல.. புதியதே... எத்தனை அற்புதம்..<br /><br />பாண்டுரங்கன் கோயிலுக்குள் போனபோது திரும்ப வெளியே வர மனமே இல்லை..<br /><br />இப்ப இந்த படங்களை பார்த்ததும் மீண்டும் அங்கே சென்று வந்த நிறைவு மனோம்மா..<br /><br />எப்படி இருக்கீங்க சௌக்கியமா?<br /><br />ரொம்ப நாள் கழித்து உங்க வலைப்பக்கம் வந்திருக்கேன் மனோம்மா..<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77864241037457427212013-08-28T04:40:52.289+04:002013-08-28T04:40:52.289+04:00இக் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அருமையான வேலை...இக் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அருமையான வேலைபாடமைந்த கோயில். <br />அருமையான பதிவு<br />அறியாத பல செய்திகளையும் அறியத் தந்தமைக்கு நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38499525792434871742013-08-27T23:44:55.912+04:002013-08-27T23:44:55.912+04:00கோயிலை பற்றிய தகவலும்..
படங்களும்
மனம் நிறைக்கிறத...கோயிலை பற்றிய தகவலும்..<br />படங்களும் <br />மனம் நிறைக்கிறது அம்மா...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73313862057386886742013-08-27T18:13:40.556+04:002013-08-27T18:13:40.556+04:00கண்கவர் காட்சி! அத்தனையையும் மிகமிக நேர்த்தியாகப் ...கண்கவர் காட்சி! அத்தனையையும் மிகமிக நேர்த்தியாகப் படம் பிடித்து எமக்குக் காட்டியுள்ளீர்கள்!<br /><br />அருமை மனோ அக்கா!<br /><br />பகிர்விற்கு மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24848414135153898192013-08-27T15:59:24.276+04:002013-08-27T15:59:24.276+04:00அற்புதமானதொரு கோவிலைப் பற்றி அமோகமானதோர் பதிவு!அற்புதமானதொரு கோவிலைப் பற்றி அமோகமானதோர் பதிவு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.com