கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை ஒரு முறை துபாயை சுற்றி வந்தால் போதும், உணர்ந்து கொள்ளலாம்! உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கே சில புகைப்படங்கள்!!
அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html
உயரம், மிடுக்கு, பிரம்மாண்டம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை. மக்கள் தொகை பெருகப் பெருக இது மாதிரி வானளாவிய கட்டிடங்கள் அவசியமாகிறது!
ReplyDeleteஅன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html
ReplyDeleteயப்பா....!
ReplyDeleteஉயரமான கட்டிடங்களை பார்க்கும் போது உண்மையிலே கண்களுக்கு விருந்து தான்.
ReplyDeleteஅருமையான இடம் ..அழகான படங்கள்
ReplyDeleteமிகவும் அழகான படங்கள் அக்கா. உண்மையில் கண்களுக்கு விருந்துதான்.நன்றி.
ReplyDeleteபடங்கள் அருமை
ReplyDeleteவானுயர்ந்த கட்டிடங்களின் வடிவழகில் சொக்கினேன்! அருமை! நன்றி!
ReplyDeleteகண்களுக்கு விருந்தளிக்கும் வானளாவிய கட்டடங்கள், கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுவதாகத்தான் உள்ளன.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் VGK
ஸூப்பர் புகைப்படங்கள் சகோ
ReplyDeleteகண்கள் குளிர்ந்து போய்விட்டன சகோதரியாரே
ReplyDeleteநன்றி
எல்லா போட்டோவும் கொள்ளை அழகு.
ReplyDeleteஓசியிலேயே துபாய் பார்த்தாச்சு.
ரசித்து அழகிய பின்னூட்டமளித்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
ReplyDeleteஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
ReplyDeleteதொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்ததற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!
ReplyDeleteகருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!
ReplyDeleteஇனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சாரதா!
ReplyDeleteஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா ப்ரேம்!
ReplyDeleteரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி பிரியசகி!
ReplyDeleteவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி புதுகைத்தென்றல்!
ReplyDeleteஅழகிய பின்னூட்ட வரிகளுக்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!
ReplyDeleteவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
ReplyDeleteரசித்து பின்னூடம் கொடுத்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
ReplyDeleteவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ஷாமி!
ReplyDelete